போராட்டத்துக்கு புதிய இடத்தை ஒதுக்குகிறது அரசு
இளைஞர்களுக்கு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய இடமொன்று விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்த்துள்ளார்.
புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தையை அண்மித்த இடம் விரைவில் போராட்டத்திற்கு வழங்கப்படும்...
பூஜை பொருட்களை பங்கிடுவதில் பிக்குகளிடையே சண்டை!
பக்தர்களால் விகாரைக்கு பூஜையாக வழங்கப்பட்ட பொருட்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தலைமை பிக்கு ஒருவர், மற்றொரு பிக்குவை கத்தியால் குத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிலியந்தலை,கொட்டகெதர ஸ்ரீ கங்காராம விகாரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த...
தீயிட்டுக் கொளுத்தப்பட்டது ஆட்டோ – சாமிமலையில் விஷமிகள் வெறியாட்டம்!
மஸ்கெலியா, சாமிமலை ஸ்ரஸ்பி தோட்டத்தில் குமரி பிரிவில் ஆட்டோவொன்று தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
புஷ்பராஜ் என்பவரின் ஆட்டோவே, இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தீயினால் வீட்டின் ஒரு பகுதியும் சேதமாகியுள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ்...
மலையக மேம்பாட்டுக்கு ஜப்பானிடம் உதவி கோருகிறது இ.தொ.கா.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தூது குழுவினர் , ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகோஷி ஹிடேகியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாடு எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் பல உதவிகளை...
யாழில் இளம் பெண் தற்கொலை!
யாழ்ப்பாணம், கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா (வயது- 24)...
விவசாயத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை...
விரைவில் புதிய ஆட்சி மலரும் – சஜித் நம்பிக்கை!
" விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சி மலரும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், அரச பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டி, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நேரம்...
கோணேஸ்வர ஆலய விவகாரம் அமைச்சரவையில் எதிரொலிப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தைப் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த விடயத்தை...
பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடிய இளைஞன் கைது – உள்ளே இருந்தது என்ன தெரியுமா?
யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் , ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் நேற்று மாலை பெண்கள்...
உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய பல்துறைசார் கூட்டுப் பொறிமுறை! 07 குழுக்களும் அமைப்பு!
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) ஆரம்பித்து வைத்தார்.
எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள்...













