எட்டு மாதங்களில் சுமார் 2900 மில்லியன் ரூபா வீணாக செலவழிப்பு
கடந்த எட்டு மாத காலப்பகுதிக்குள் 2900 மில்லியன் ரூபா பணம் அநியாயமாக வீணடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு எரிபொருள் ஏற்றி வந்த கப்பல்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு டொலர்...
இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கும்!
இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாகக் கோரி வருகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் பணியாளர் நிலை உடன்படிக்கையை எட்டியுள்ளமை குறித்து கருத்துத்...
IMF ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டுக்கு பரிஸ் கிளப் வரவேற்பு!
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள 48 மாத காலத்திற்கான நீடித்த நிதி வசதி குறித்த ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை தாம் வரவேற்பதாக பரிஸ் கிளப் அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரண்டப் பொருளாதார...
ஜெனிவாவில் இலங்கைக்கு முட்டு கொடுக்கிறது சீனா – சரா சீற்றம்
" ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் கொடுக்காமல் சீனா ஒதுங்கியிருக்கலாம். அதைவிடுத்து மேற்கு நாடுகளுடனும், இந்தியாவுடனும் முரண்படுவதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களை வதைக்கும் வகையில் நடந்துகொள்கிறது. கடன் வாங்கிய...
ஹட்டனில் கொள்ளையிட்ட LTTE குமார் இராஜகிரியவில் கைது!
" LTTE குமார் என்றழைக்கப்படும் கொள்ளையர் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை அட்டன் பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டில் பல பகுதிகளுக்குச்சென்று கொள்ளைச் சம்பவங்களில்...
தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 10 பேர் காயம்!
தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் , மேலதிக சிகிச்சைக்காக அவர்களில் நால்வர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பசறை, கோணக்கலை...
இந்தியா உணவு கப்பலை அனுப்பும்போது சீனா உளவுக் கப்பலை அனுப்புகிறது!
இலங்கைக்கு இந்தியா உணவுக் கப்பல்களை அனுப்பி உதவுகையில் சீனா உளவுக் கப்பலையே அனுப்புகின்றதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
அதேவேளை சபைக்குள் செங்கோலை எடுத்து வரும்போது எழுந்து நிற்காத அத்துரலிய...
புதிய ஆண்டில் காலடி வைக்கிறது இலங்கை பொலிஸ்!
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது தினத்தையிட்டு பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிஸ் சேவையின் முதலாவது பொலிஸ்...
முச்சதமடித்தது பாணின் விலை! ஒரு இறாத்தலுக்கு ரூ. 300 நிர்ணயம்!!
450 கிராம் பாண் இறாத்தலின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இந்த தகவலை இன்று வெளியிட்டது.
சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பை,அடுத்தே, பாண் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணிஸ்...
கோவிலுக்கு சென்ற பெண் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை பிரதேசத்தில் யானை தாக்கியதில் வயோதிப பெண்ணொருவர் (01) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியபுல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான (42) வயதுடைய நவரெட்ணம் புஸ்பவதி என்பவரே யானை...












