ஐ.எஸ். போதைப்பொருளுடன் கம்பளை பகுதியில் ஒருவர் கைது!
கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை அலுகொல்ல பிரதேசத்தில், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொலஸ்பாகை அலுகொல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைபொருள் வைத்திருந்த 29 வயதான சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது...
ஆளுங்கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை!
ஆளுங்கட்சியின், கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் மாலை 4.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த...
மொட்டு கட்சியின் கைதியாக ஜனாதிபதி! ஹர்ஷ
" பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே சட்டத்தை கையில் எடுத்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும்."
இவ்வாறு ஐக்கிய...
மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை பலி
நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று நேற்று (30) அதிகாலை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.
இந்தக் காட்டு யானை கிராமத்திலேயே பல நாட்களாக அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இக்காட்டு...
மொட்டு கட்சியின் 13 எம்.பிக்கள் வெளியேற்றம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளனர்.
டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா...
விக்னேஸ்வரனை பைத்தியம் என சாட்டிய பொன்சேகா
புலிகளுக்காக குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கப்பட்டதுபோல, புலிகள்மீதான தடையும்...
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
நாடளாவிய ரீதியில் இன்று (31) புதன்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மோசமானதொரு பொருளாதார நெருக்கடியில் சிறந்த பட்ஜட்
நாடு மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு செலவுத் திட்டமாக இதனை பார்க்க முடிகிறது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இடைக்கால வரவு செலவு குறித்து அவர்...
இடைக்கால பட்ஜட் கண்துடைப்பு நாடகம் – சஜித் அணி பதிலடி
வாக்குறுதிகளை வழங்கிய வரவு செலவு திட்டமாகவே இந்த இடைக்கால வரவு செலவு திட்டத்தை பார்க்க முடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு...
பட்ஜட் விவாதம் இன்று ஆரம்பம்!
2022 திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் ஆரம்பமாகின்றது.
செப்டம்பர் 02 ஆம் திகதிவரை 2 ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புகள்மீதான விவாதம் தொடரும். 2 ஆம் திகதி...









