யாழ். பல்கலை மாணவிகளுக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அவரின் தொலைபேசி...
வெளியே வருகிறார் ரஞ்சன்! அனைத்து ஏற்பாடுகளும் தயார்!!
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் இவ்வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கால...
கூட்டணிக்குள் ஓரவஞ்சனை! தனிவழி செல்லுமா ம.ம.முன்னணி?
தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து மலையக மக்கள் முன்னணி வெளியேற வேண்டுமென கட்சி செயற்பாட்டாளர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட யோசனையை கட்சி உயர்பீடம் நிராகரித்துள்ளதென தெரியவருகின்றது.
எனினும், மலையக மக்கள் முன்னணியால் முற்போக்கு கூட்டணிக்கு சில யோசனைகள்...
‘சட்டப்படிதான் ரணில் ஜனாதிபதியானார்’ – மனோ
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் 'பேஸ்புக்' பதிவு வருமாறு,
சட்டம் என்பது வேறு. விருப்பம் என்பது வேறு. இதில் தெளிவு இல்லாமல் இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள கூடாது.
கோதாபய ராஜபக்ச என்ற...
விரைவில் உள்ளாட்சி தேர்தல்! செப். 20 இற்கு பிறகு திகதி நிர்ணயம்!!
உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகிவருகின்றது.
இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படும் என தெரியவருகின்றது.
உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் முடிவடைந்திருந்தாலும், துறைசார் அமைச்சருக்கு உள்ள...
ரணில் யாரென்பது எனக்குதான் நன்கு தெரியும் – மைத்திரி ‘கழுகு’ தாக்குதல்!
"நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது கட்சிகள் தொடர்பான நிலைப்பாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும்."
- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
ஆளுநர் நியமனத்தில் ஐ.தே.க. – மொட்டு கட்சிகளிடையே மோதல்!
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க,...
குருநாகல் மாநகர எல்லையில் மாடறுப்பதற்கான தடை நீக்கம்!
குருநாகல் மாநகரைசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாடு அறுப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநரசபை அமர்வில் இந்த தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. மாநகர முதல்வர் துஷாரசன்ஜீவ தலைமையில் நடந்த அமர்வில்,இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த அமர்வில்,மாநகர சபையிலுள்ள 21...
தேசிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிலேயே சர்வக்கட்சி அரசு குறித்து முடிவு!
" தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவத் தயாராக உள்ளனர். அதற்கான உத்வேகத்தை அதிகாரப் பகிர்வு அளிக்கும்' என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...
‘அவசரகால சட்டம் வார இறுதிக்குள் நீக்கம்’ – ஜனாதிபதி நம்பிக்கை!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ,...













