லுணுகலையில் காணாமல்போன சிறுமி கற்குகையில் இருந்து மீட்பு – ஆசாமிகள் இருவரும் சிக்கினர்
லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த சிறுமி, கற்குகைக்குள் இருந்து இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 27ஆம் கட்டைப் பகுதியில் 14 வயது...
யாழில் எரிபொருள் பெறக் காத்திருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறக் காத்திருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர்...
மேலும் இரு கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று (10) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட 2 ஆண்கள் கொவிட்- தொற்றினால்...
மது விற்பனைக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்கள்
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபானங்களான வைன் மற்றும் பியர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த...
மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜனாதிபதிக்கு உத்தரவு
மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக மனித உரிமைகள் பேரவை அமர்வு...
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய ஆஸி கிரிக்கட் அணி
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
சமீபத்தில் நிறைவடைந்த இலங்கை-அவுஸ்திரேலிய கிரிக்கட் தொடரின் ஊடாக கிடைத்த பரிசுத்தொகையான 45,000 அவுஸ்திரேலிய...
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை...
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தயாரிப்பு
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்காக , இலங்கையினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்...
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிக்க தீர்மானம்
முழுநேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எரிசக்தி அமைச்சு காஞ்சன விஜேசேகர குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி முழு நேர அடிப்படையில்...
மின் கட்டண அதிகரிப்பு – 29ம் திகதி விவாதம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்துக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய திகதிகளில் காலை 9.30 மணி...













