ரணில் – சஜித் இன்று சந்திப்பு! 11 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்க முற்போக்கு கூட்டணி திட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் இன்று மாலை 3 மணிக்கு சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் சர்வக்கட்சி அரசு மற்றும்...
அடை மழை – நீர்வீழ்ச்சிகள் பக்கம் செல்ல வேண்டாம்!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளமையால் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆபத்தான நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் மக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு அனர்த்த திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் ராவணா நீர்வீழ்ச்சி, தியலும...
சீரற்ற காலநிலையால் 13,739 பேர் பாதிப்பு! 1,150 வீடுகள் சேதம்!!
மத்திய மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அடை...
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்கின்றன – நேற்றிரவும் இருவர் படுகொலை!
தென்னிலங்கையில் நேற்றிரவும் இரு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
லுனுஹம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின்போது 34 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதேவேளை,...
இரு மாதங்களுக்குள் 21 பேர் சுட்டுப் படுகொலை! பின்னணி என்ன?
நாட்டில் கடந்த மே 30ஆம் திகதி முதல் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பாதாள...
இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் இயங்காது!
நாட்டில் இன்று (04) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பஸ்கள் ஒரு நாளேனும் முழுமையாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், இன்று நள்ளிரவு முதல்...
ஜே.வி.பி. தலைவருடன் நியூசிலாந்து தூதுவர் பேச்சு!
இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவருக்கும் ஜே.வி.பியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜே.வி.பி. தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
ஜே.வி.பியின் தலைவர் அனுர திஸாநாயக்க, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் கட்சியின் சார்பில்...
ஜோசப் ஸ்டாலினுக்கு 12 ஆம் திகதிவரை மறியல்!
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைமீற மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் ஜோசப்...
‘சர்வக்கட்சி அரசுக்கு ஒத்துழைப்பு’ – ஜனாதிபதியிடம் மைத்திரி உறுதி!
" சர்வக்கட்சி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. பிரதமர்...
தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் மண்சரிவு – கட்டிடங்கள் சேதம்
மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் வெள்ள நீராலும், மண்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தலவாக்கலை பகுதியில் பெய்து வந்த அடை மழை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்க்குட்பட்ட...













