ஜனாதிபதி ரணில் – மைத்திரி இன்று பேச்சு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது. தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம்...
சுவர் இடிந்து விழுந்து சிறுமி மரணம்; விளையாடியபோது பரிதாபச் சம்பவம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை பொத்தனை பகுதியில் வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்தார். இப்பரிதாபச் சம்பவம் நேற்று (03) புதன்கிழமை இடம்பெற்றதாக,
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கிரான் பிரதேச...
ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு
சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
கூட்டணியின் அரசியல் குழு தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்றிரவு கூடியது.
இதன்போது சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள...
சீன போர்க்கப்பல் வருகைக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு
யுவான் வோங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் குறித்த கப்பல்...
‘கைது வேட்டையை உடன் நிறுத்து’ – பெண்கள் அமைப்பு வலியுறுத்து!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக ரீதியிலான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் கைதுகளுக்கு தென்னிலங்கையின் மகளிர் அமைப்பு ஒன்று தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
சட்டத்தை முறையாக செயற்படுத்தமாறும், அமைதியான போராட்டக்கார்கள்...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் 10 ஆம் திகதி சபையில் முன்வைப்பு!
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 09 ஆம் திகதி 2022ஆம் வருடத்துக்கான 2021 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலமும், எதிர்வரும் 10ஆம் திகதி 22வது...
‘கொள்கை விளக்க உரை குறித்து 09, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் விவாதம்!
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த அரசின் கொள்கைப் பிரடகனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 09, 10 மற்றும் 12ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயம்!
மலையகத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம்...
‘அரசியல் உள்நோக்கம் கொண்ட சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு இல்லை’
" அரசியல் நோக்கம் கொண்ட, ரணிலின் சர்வக்கட்சி அரசியல் நாம் இணையமாட்டோம்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
ஜோசப் ஸ்டாலின் கைது
இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.












