வெள்ளிக்கிழமை விடுமுறை இரத்து
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
‘சீன உளவு கப்பல்’ – சில சக்திகள் சுயநல அரசியலில்!
“இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு சீனக் கப்பல் வரும் விடயத்தை உள்ளகச் சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றார்கள்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் வெளிநாட்டுச்...
ரணிலின் 40 ஆயிரம் போஸ்டர்களை எரிக்க உத்தரவிட்ட டலஸ்
" பிரபுத்துவ அரசியலை எதிர்த்து நிற்பது பெரும் சவால். எனது உயிரை பணயம் வைத்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்...
பிரதான வீதியில் மண்சரிவு – வான்கதவுகள் திறப்பு
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 02.08.2022 அன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன்...
இளைஞர்களை உசுப்பேற்றி தமிழ் பிரதிநிதித்துவத்தை தோற்கடித்த தலைவர்கள் விலாசமிழந்து வாழ்கின்றனர்
பாராளுமன்றத் தேர்தலின்போது, அம்பாறை மாவட்ட இளைஞர்களை உசுப்பேற்றி, தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த தலைவர்கள் எங்கே? நாட்டிலா? வெளிநாட்டிலா? விலாசமே தெரியாமல் வாழும் இவர்களை இன்னும் நம்புவதா?என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்
9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும்.
அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மாத்திரமே இடம்பெறும்....
தமிழ் முற்போக்கு கூட்டணி பாதாள குழு கிடையாது! மனம் திறந்தார் மனோ!!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு ,
ஆயுட்கால தலைவராக விடாப்பிடியாக நிற்காமல், வழிவிட்டு, தகுதிகொண்ட பிறருக்கும், பொறுப்பை வழங்க சுயமாகவே முன்வருவது ஒரு முற்போக்கு காரியம் என...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் நுவரெலியா உட்பட ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, அம்பாந்தோட்டை, மாற்றை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில்...
சீரற்ற காலநிலை மூவர் பலி! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
மத்திய மாகாணம் உட்பட நான்கு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அடை மழையால்...
கைது வேட்டை தொடர்கிறது! ‘ரட்டா’வும் சிக்கினார்!!
சமூக செயற்பாட்டாளர் 'ரட்டா' எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி, மே 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ரட்டா கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கொழும்பு மத்திய...











