சுதந்திரக்கட்சியின் முடிவு தவறு – நான் வாக்களிப்பேன் – சாமர சம்பத் அதிரடி
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதில்லை என்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள்...
‘அரசியலமைப்பு என்பது தேவ வாக்கியம் அல்ல’
" இலங்கையின் பிரச்சினைக்கு உகந்த தீர்வு சோஷலிசமே'" என்று முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.
" ஜனநாயகம் மக்களின் இறையாண்மை சக்தியாலேயே வலுவாகின்றது. அரசியலமைப்பு சட்டங்கள் தேவவசனங்களால் உருவான ஒன்றல்ல....
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாளை ஏற்பு!
இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடும். இதன்போதே வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
20 ஆம் திகதி...
ஈபிடிபியின் இரு வாக்குகளும் ரணிலுக்கு – டக்ளஸ் உறுதி
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு, தற்போதைய பதில் ஜனாதிபதி பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என தாம் நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள...
இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனம்!
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? இ.தொ.காவின் முடிவு 19 இல்
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்படும் என...
21ஆம் திகதி முதல் தடையின்றி எரிபொருள் விநியோகம்
ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியன இந்த மாதம் 21ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது
எனவே குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக எரிபொருள்...
ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை...
எரிபொருள் விலைகள் குறைப்பு
இன்று இரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன்,...
இலங்கை நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட இந்தியாவில் சர்வகட்சி மாநாடு
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தியாவில் சர்வகட்சி மாநாடொன்று நடத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










