மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (04) மற்றும் நாளைமறுதினம் (05) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இன்று (03) அறிவித்தது.
அதற்கமைய, A...
“ஜனாதிபதிக்கு மூளை சரியில்லை பொறுப்பற்று செயற்பட்ட வண்ணமுள்ளார்“- ரஞ்சித் மத்தும பண்டார
'மக்கள் இன்று வீடுகளிலேயே செத்து மடிகிறார்கள். இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியாது. பொறுப்பற்று செயற்பட்ட வண்ணமுள்ளார் ஜனாதிபதி, அவருக்கு மூளை சரியில்லை“ என்று ...
ஒரு தொகை எரிபொருளுடன் கிளிநொச்சியில் நபரொருவர் கைது
கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 34 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு...
கோட்டா, ரணில் கோ ஹோம் – ராதா முழக்கம்
" பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இந்நாடு மீண்டெழ வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின்...
அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு நிர்ணய விலை
நுகர்வோர் விவகார சபையானது அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு சட்டப்பூர்வ அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயம் செய்ய தீர்மானித்துள்ளது.
நுகர்வோர் விவகார சபையின் தீர்மானத்தை வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப்...
நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (04) திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமைவரை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சின் அதிகாரிகள்,...
எரிபொருள் கப்பல்கள் இலங்கை வரும் தினங்கள்-எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
லங்கா IOC நிறுவனத்திற்கு 11 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட...
பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் ஜூலை 4 முதல் 8 ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டைவிட்டு படகில் தப்பிக்க முயற்சித்த 51 மேல் கிழக்கில் கைது!
மீன்பிடிப் படகு ஒன்றில் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த 51 பேர் இன்று அதிகாலை கிழக்கு பிராந்தியக் கடற்பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமாக சென்றுகொண்டிருக்கும்போது, கடற்படையினர் முன்னெடுத்த சோதனையின்போது இவர்கள்...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொலை செய்த தாய் மற்றும் மகன்
தந்தையொருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியினால் தாக்கி கொலைசெய்த கொடூர சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு...











