ஐ.எம்.எப். குழு நாளை இலங்கை வருகை!

0
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (20) திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இக் குழுஇலங்கைக்கு விஜயம்...

கதிர்காமத்தில் முதன்முறையாக  முருக பெருமானின் அபூர்வ சக்திகளை பிரயோகிக்கும் சத்ரு சம்ஹார ஹோமம்! 

0
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ ஏற்பாட்டில் இந்த வரலாற்று ரீதியான ஹோமம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.  இலங்கை, இந்திய மண்ணிலிருந்து பிரபலமான வேதவிற்பன்னர்கள் நடாத்திய இவ் ஆறு மணி நேர...

விசுவமடுவில் பதற்றம்! படையினர் – மக்கள் முறுகல் – நால்வர் காயம்!

0
முல்லைத்தீவு, விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து , நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வானத்தை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு கடமையில் நின்ற...

நானுஓயாவில் காணாமல்போன சிறுவன் நீர்கொழும்பில் மீட்பு!

0
நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 12 வயது சிறுவன், நேற்றிரவு நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அயல் வீட்டில் உள்ள நபரொருவரே இச்சிறுவனுக்கு தொழில் பெற்றுதருவதாக...

காகத்தால் தடைபட்ட எரிபொருள் விநியோகம்!

0
பண்டாரகம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை, காகமொன்றால் சுமார் அரை மணிநேரம்வரை தடைபட்டது. பண்டாரகம நகர் பகுதிக்கு 5 நாட்களுக்கு பின்னர், இன்றுதான் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருளை பெறுவதற்கு...

பலாலி விமான நிலையம் ஜுலை முதல் மீண்டும் இயங்கும்!

0
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் வருகை தரும்...

பாடசாலைகளுக்கு விடுமுறை – ‘ஒன்லைன்’ கல்வியை தொடர ஏற்பாடு!

0
கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் திங்கள் முதல் ஒரு வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எரிபொருள்...

யாழில் நகை அபகரிக்கும் கொள்ளையர்கள் சிக்கினர்!

0
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்வியங்காடு - செம்மணி, ஆடியபாதம் வீதியில் வைத்து...

மாணவனை கடத்தி மொட்டையடித்து ஸ்மார்ட் போன் கொள்ளை!

0
பாடசாலை மாணவனை கடத்தி தலைமுடியை ஆங்காங்கே வெட்டி அவனது ஸ்மார்ட் கைபேசியை அபகரித்துச் சென்ற குழுவினரை கைது செய்ய அனுராதபுரம் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அனுராதபுரம் நகரிலுள்ள பாடசாலையொன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி பயிலும்...

2024 ஐ இலக்கு வைத்து சம்பிக்க அதிரடி வியூகம்!

0
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறியுள்ள சம்பிக்க ரணவக்க, பரந்தபட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். 43 ஆம் படையணி எனும் இயக்கத்தை கட்டியெழுப்பி, ஆரம்பத்தில் புத்திஜீவிகளை உள்வாங்கிய சம்பிக்க ரணவக்க, தற்போது...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...