அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை நாளை முன்வைப்பு!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்சவினால் நாளை (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையில் 21.11.2020 முதல் 21.09.2021...
பஸிலின் அடுத்த இலக்கு? அரசியலில் அவர் கடந்து வந்த பாதை!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, நாளை (09) இராஜினாமா செய்கின்றார்.
இது தொடர்பில் விளக்கமளித்து, விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்காக...
ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி மாயம்-
கண்டி – கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம்...
திலிப் வெதஆராச்சி எம்.பியின் மகன் – மருமகளுக்கு பிணை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1ஆம் திகதி குறித்த இருவரும் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பின்பகுதியில்...
விடைபெறுகிறார் பஸில்! நாளை விசேட அறிவிப்பு!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாளை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் முற்பகல் 11 மணிக்கு குறித்த ஊடக சந்திப்பு நடைபெறும் என...
அமைச்சு பதவியை ஏற்பாரா சம்பிக்க?
நாடாளுமன்றத்தில் தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மனசாட்சியின் பிரகாரமே...
ஆசிரியர்கள் நியமனம் குறித்து இன்று வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், 22,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில்...
ஒரே இரவில் மூன்று கடைகள் உடைப்பு! வெலிமடையில் ‘மெகா’ கொள்ளை!!
வெலிமடை நகரில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்குள்ள பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதாக, வெலிமடைப் பொலிசார் தெரிவித்தனர்.
07-06-2022ல் இரவு வெலிமடை நகரில் புடவை வர்த்தக நிலையமொன்றும், மலிகைப் பொருட்கள்...
மருந்து நெருக்கடி குறித்தும் எச்சரிக்கை!
உணவுப் பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன், வளர்ந்து வரும் உணவுப் பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்றுநோயைப் போன்ற அதே சுகாதார...












