21 ஆவது திருத்தச்சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைப்பு!
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியது.
இதன்போதே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
இச்சட்டமூலம் தொடர்பில் கட்சி தலைவர்களின் கருத்துகளை, பெற்ற...
நானுஓயாவில் விபத்து – ஒருவர் பலி! நால்வர் காயம்!!
நானுஓயா, வங்கிஓயா தோட்டத்தில் இன்று காலை மரம் இழுப்பதற்காக வந்திருந்த வாகனம், சுமார் 30 அடி பள்ளத்தில், குடை சாய்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா...
லிட்ரோ விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்
12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் நாளையதினம் (24) விநியோகம் செய்யப்படாது என்றும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாகவும் லிட்ரோ நிறுவனம்...
21ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்காவிட்டால் இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு
21ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், தாம் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தமது நிலைப்பாட்டினை...
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது பதவியை இராஜினாமா செய்தற்கான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு பிரிவில் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் சற்றுமுன்னர் அவர் அங்கிருந்து வௌியேறியிருந்தார்.
கடந்த...
4 ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சு பதவிகளை வகித்துள்ள டக்ளஸ்
ஈ.பி.டிபியின் செயலாளரும், அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்தார்.
டக்ளஸ் தேவானந்தா ,1994 இல் நாடாளுமன்ற அரசியல்...
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக இடையூறுகள் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுமாயின் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அலகா சிங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலகா சிங், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு...
‘இலங்கைக்கு நேசக்கரம் நீட்டவும்’ – அமெரிக்கா தூதுவரிடம் இதொகா கோரிக்கை!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி ஜியூன் சங் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைப்பெற்றது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன்...
இந்திய நிதியுதவியின் கீழ் 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் நாட்டிற்கு வருகை
இந்திய நிதியுதவியின் கீழ் மேலும் ஒரு பெற்றோல் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டினை வந்தடைந்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...










