மே – 09 தாக்குதல் – சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தியது ஜே.வி.பி.!
" மஹிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்களே மே 09 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாவர். " - என்று தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
தாக்குதல் நடைபெற்று ஒரு வாரமாகியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு...
சாமர சம்பத் எம்.பிக்கு முகநூல் ஊடாக கொலை மிரட்டல்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சாமர சம்பத் தசநாயகவுக்கு முகநூல் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த முகப்புத்தகத்தில் " நீ இன்னும் உயிருடன் இருக்கிறாயா? எமது பட்டியலில் நீயும் இருக்கின்றாய்."...
பேராதனை பல்கலைக்கழக விளையாட்டு கவுன்சில் நிதியில் 32இலட்சம் மோசடி!
பேராதனை பல்கலைக்கழகத்தில் நன்கொடைகளாக வரும் நிதி கட்டாயமாக கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலைமை நிதிமுகாமை சட்ட ஏற்பாடாகவோ அல்லது வரையறையாகவோ காணப்படாமையால் அதிகாரிகளால் நிதி மோசடி செய்யும் நிலை தொடர் கதையாக...
போலி இரசாயன மருந்து வகைகளை விற்பனை செய்த இருவர் நுவரெலியாவில் கைது
விவசாயத் திணைக்களத்தின் அனுமதி அல்லது சிபாரிசு இன்றி போலியான பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்த இருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விவசாய திணைக்களத்தின் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட போலியான பூச்சிக்கொல்லி...
‘பிரதி சபாநாயகர் தேர்வு’ – சஜித் அணி வேட்பாளருக்கு இ.தொ.கா. ஆதரவு
பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முன்மொழியப்படவுள்ள ரோஹினி கவிரத்னவை, ஆதரிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இ.தொ.காவின் மத்திய குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவர் பிரதி சபாநாயகர், பதவிக்கு தெரிவாக...
வரிசை எப்போது முடியும், நெருக்கடி எப்போது தீரும்? பிரதமரின் முழுமையான உரை!
" நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை.
என்னுடைய கால்களில்...
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்
எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக நாளை (17) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி,...
தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு?
சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சனத் நிசாந்த உள்ளிட்ட 24 பேரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரால், பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 9ஆம்...
காலி முகத்திடல் சம்பவம்- நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை
காலி முகத்திடல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, பவித்ரா வன்னியாராச்சி, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...
#BREAKING – ஊரடங்கு உத்தரவு காலத்தில் மாற்றம்
இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய் (17) காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்













