புதிய அமைச்சரவைக்கு பேராயர் கடும் எதிர்ப்பு
" புதிய அமைச்சரவை என்பது மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமாகும். எனவே, புதிய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது." - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
‘5 நாடுகளுடன் ரணில் பேச்சு’
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஐந்து நாடுகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, சீனா...
20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், கைகூப்பி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
20 ஐ அகற்றிக்கொண்டு 19 இன் அம்சங்களை உள்வாங்கி 21 ஆம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்தார்.
இந்நிலையில் 20ஆம்...
‘நாளை கொழும்பில் களமிறங்குகிறது ஜே.வி.பி.’
" மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்" - என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (18) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாத யாத்திரை நேற்று...
’20’ ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு இராஜாங்க அமைச்சு – சுரேன் ராகவனும் ‘பல்டி’
சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அரசுக்கு நேசக்கரம்நீட்டி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊவாக 'அதிஉயர்' சபைக்கு தெரிவான - சுதந்திரக்கட்சி...
இனி முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை- சன்ன ஜயசுமன
உள்ளக செயற்பாடுகள், பொது போக்குவரத்து தவிர ஏனைய பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இரசாயன உரம் பெற்றுக் கொடுக்கப்படாமை தவறு -ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என்பதை தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளுக்கு இரசாயன உரம் பெற்றுக் கொடுக்கப்படாமை தவறு எனவும் தான் கருதுவதாகவும், அவற்றை மீண்டும்...
நாளை மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடை
நாடளாவிய ரீதியில் நாளை முதல் இரு தினங்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
வலயங்களின் அடிப்படையில் நாளை மற்றும் நாளை மறுதினம் 3...
21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
2. ரோஹன திசாநாயக்க –...
GO GOTA HOME அட்டனில் போராட்டம்
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் (18.04.2022) இரண்டாவது நாளாக...











