நாமலை பிரதமராக்க பதவி துறக்கிறாரா மஹிந்த?
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவது குறித்து பரீசிலித்துவருகின்றாரென தகவல் வெளியாகியுள்ளதாக 'லங்கா சீ நியுஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலை, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை தக்கவைத்தல் உட்பட...
நாமல் தலைமையில் நாளை விசேட கூட்டம்! நடக்கபோவது என்ன?
அலரிமாளிகையில் நாளை மாலை 5 மணிக்கு விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ளார்.
இக்கூட்டத்துக்கு மாகாணசபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நெலும் மாவத்தையில்...
காலியில் பொலிஸாரின் அடக்கு முறை
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக காலியிலும் இன்று 2 ஆவது நாளாக மக்கள் எழுச்சிப்போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.அந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக அவ்விடத்தில் அமைதியின்மை...
9ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்- பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் கடந்த 09 ஆம் திகதி இளைஞர்களால் தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும்...
ஜனாதிபதியால் 3 யோசனைகள் முன்வைப்பு! நேற்றிரவு நடந்தது என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதியால் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து விலக, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க...
இன்று உயிர்த்த ஞாயிறு தினம்
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு...
வோஷிங்டன் நோக்கி பயணமானது நிதி அமைச்சர் தலைமையிலான குழு
நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்துக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழு...
மொட்டு கட்சியின் அடி மட்ட அரசியல் இயந்திரமும் ஆட்டம் காண்கிறது!
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜனவின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படும் முடிவை எடுத்துவருகின்றனர்.
முதலாவது உறுப்பினராக பெலியத்தை பிரதேச சபையின் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
மக்கள் பக்கம் நின்று தான்...
‘அமைச்சு பதவி வேண்டாம்’ – அதிரடி அறிவிப்பை விடுத்தார் பந்துல
" புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை."
இவ்வாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்துக்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை...
ரஷ்யாவுக்குள் நுழைய இங்கிலாந்து பிரதமருக்கு தடை!
ரஷ்யாவுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர், உக்ரைன்- ரஷியா இடையேயான போரில்...













