மக்கள் எழுச்சி வெற்றியளிக்க முழு ஆதரவு – அதிரடி அறிவிப்பு விடுத்தது ஜே.வி.பி.
" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்களத்தில் உள்ள மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் போராட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பவும், போராட்டக்காரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காகவுமே பிரதமர்...
மக்கள் ஏன் வீதிகளில்? ராதா வெளியிட்ட தகவல்
புத்தாண்டை கொண்டாட வேண்டிய பொது மக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுப்படுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு கொடுத்த...
இலங்கை அடைவதில் மக்கள் உறுதி – 7ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான நேற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்போடு...
‘2015 இல் போன்று கௌரவமாக வெளியேற வேண்டும் மஹிந்த’ – இறுதி எச்சரிக்கையை விடுத்தார் விமல்
" 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி...
கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, தாதி பயிற்சிப்பிரிவின் தாதி அதிகாரி புஸ்பா ரமனி டி சொய்சா தெரிவிக்கையில்,...
‘கோட்டாகோகம’ வில் பிரதமருக்கு ஓர் இடம்
பிரதமர் மகிந்த ராஜபக்சவோடு கலந்துரையாடுவதற்காக காலி முகத்திடலில் உள்ள கோட்டாகோகமவில் பிரத்தியேக இடமொன்றை போராட்டக்காரர்கள் அமைத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு பெற்றுத்தர கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காலிமுகத்திடலில்...
‘சமையலைக்குள் புகுந்து ‘கேஸ் சிலிண்டர், பால்மா கொள்ளை’
வத்துபிட்டிவல, மாத்தலான பிரதேசத்திலுள்ள வீடொன்றின் சமையலறைக்குள் புகுந்து எரிவாயு சிலிண்டர் மற்றும் பால்மா பக்கெட் உப்பட பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த 10ஆம் திகதி அதிகாலை இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ...
இந்திய நிதியுதவியின் கீழ் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு
நாட்டின் சில அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உரிய வகையில்...
ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு, நாட்டிற்காக போராட வாருங்கள்-அர்ஜுன ரணதுங்க
ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும் தங்களது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு தாயகம் திரும்பி ஆதரவு அளிக்குமாறு அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
“அதிகளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை...
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்தவும்- சஜித்
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது எனவும், அவ்வாறு பணம் கொடுத்து பாராளுமன்ற...











