வெளியானது IMF அறிக்கை – திங்கள் அமைச்சரவையில் முன்வைப்பு!
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையிலும் அதன்பின்னர் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான பகுப்பாய்வுகள்,...
தெற்கு அரசியலில் பரபரப்பு! அரசை வீழ்த்த இரு முனை தாக்குதல் தொடுப்பு!
" இந்த அரசை வீழ்த்துவதற்கு இரு முனைத்தாக்குதல் தொடுக்கப்படும்." - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஒன்று பாதீட்டை தோற்கடிப்பதன்மூலம் அரசை கவிழ்க்கலாம், இரண்டாவது, அரசுக்கு எதிராக நம்பிக்கை...
‘இன்று வெள்ளிக்கிழமை’ – எகிறியது பெற்றோல் விலை!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றோல் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி சகலவிதமான பெற்றோல் வகைகளின் விலையும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள்...
‘ஓரணியில் திரண்டு தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவோம்’
" நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரக போராட்டம்...
ஐ.தே.கவின் சத்தியாக்கிரக போராட்டத்தில் சம்பிக்க அணி பங்கேற்பு!
ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தில், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ளாதபோதிலும், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய மக்கள்...
புத்தாண்டுக்கு பிறகு புதிய பிரதமர்? அரசியல் களத்தில் ஓங்குகிறது ரணிலின் கை!
" தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு, புதிய பிரதமருடன் கடமையாற்ற தயாராகுங்கள்." - என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அலரி மாளிகையில் உள்ள...
” இலங்கை கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாற வேண்டும்” – ஜனாதிபதியுடனான சந்திப்பில் சம்பந்தன்
“ நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தார்.
நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதாகவும்...
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரான...
அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது-பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு
அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று அறிவித்தார்.
இதனையடுத்து...
கொவிட் தொற்றால் 02 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 02 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...











