அரசிடம் உரிய பொருளாதார வேலைத் திட்டம் இல்லை! ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல்
பொருளாதார வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பணியில் எதிர்க்கட்சியினரையும் இணைத்துக் கொள்ள...
‘இன்னும் மூன்றாண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டா சிறப்பாக செய்வார்’
" ஆங்காங்கே கதை சொல்லித் திரிய வேண்டாம், அரசியல் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம், மேலும் மூன்று வருடங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டிடை முன்னெடுத்துச் செல்வார்." என ஊவா மாகாண...
4 கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஜே.வி.பி. மறுப்பு!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம்." - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற...
பதவி விலகல் – பதிலடி கொடுத்தார் சுசில் (காணொளி)
" நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி விலகல் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலை செய்வேன்." - என்று பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
சஜித் கிழக்கு மாகாணம் விஜயம்!
எதிர்க்கட்சித் தலைவரின் கிழக்கு மாகாண விஜயம் இன்று ஆரம்பமாகின்றது.
முதலாவதாக திருகோணமலை மாவட்டத்துக்கு செல்லவுள்ள அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இன்று காலை 8 மணிக்கு, திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு செல்லவுள்ள அவர், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதன்பின்னர்...
குரங்குகளுக்கு கருத்தடை
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் வேலைத்திட்டமொன்று மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான நாலக்க கோட்ட கொட தெரிவித்தார்.
விவசாய நிலங்களை நாசமாகி மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகளின் பெருக்கத்தை...
‘நெருக்கடிகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி’
இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
" தற்போதைய நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை...
‘பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார்’?
" பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் நபர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். திரைக்கு பின்னாலிருந்து அறிவிப்புகளை விடுப்பதைவிட துணிவிருந்தால் இது தொடர்பில் நேரடியாக அறிவிக்கப்பட்டும். யார் எத்தகைய...
‘கொலையில் முடிந்த டிக்டொக் பிரச்சினை’
கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்தி 17 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
TikTok வீடியோ தொடர்பில் ஏற்பட்ட முறுகல் காரணமாக குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டி...
நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள்
நாட்டில் இன்று(04) முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, டெங்கு அச்சுறுத்தல் நிலவும் 15 மாவட்டங்களை மையப்படுத்தி இந்த...












