இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க பங்களாதேஸிடம் பெற்ற கடனை செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடன் வசதியின் திருப்பிச்செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையிலேயே, அதனை மூன்று மாதக்காலத்துக்கு நீடித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கி...
மத்திய வங்கி ஆளுநரின் புதிய உத்தரவு
வர்த்தக வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீதத்தை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவு...
அதிகரித்த பலாவின் விலை
ஒரு கிலோகிராம் பலாவின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளை விட மலிவாக இருந்த பலா, தேங்காய், வாழைப்பழம், சேனைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதுவரை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக இருந்த ஒரு...
பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு – ரமேஸ் பத்திரன
முன்பதிவு செய்யப்பட்ட உரத்தொகை நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும் எனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்,...
மத்திய வங்கி ஆளுநரை ‘டொலர் மாபியா’ என விமர்சித்த சஜித்!
" வீடுகளிலுள்ள அடுப்புகளில் தற்போது நெருப்பு இல்லை. மக்களின் மனங்களில்தான் நெருப்பு உள்ளது. அந்தளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
‘மார்ச்சில் உணவு நெருக்கடி ஏற்படும் – சர்வதேசமும் கைகொடுக்காது’ – மைத்திரி எச்சரிக்கை
2022 மார்ச்சில் இந்நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஊழல் மோசடிகள் மற்றும் ஆட்சி அதிகாரம் ஒரு சிலரின் கைகளுக்குள்...
நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
வருட இறுதி விடுமுறையினை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் இவ்வருடத்தின் இறுதி விடுமுறையாக காணப்படுவதனாலும்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 248 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 248 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,684 ஆக அதிகரித்துள்ளது.
சகுராய் விமான சேவையின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்
சகுராய் விமான சேவையின் அனைத்து சேவைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் டி.வி சானக இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி,...
புதிய திரிபுகள் உருவாகுவதற்கான சாத்தியம் -சுகாதார பிரிவு எச்சரிக்கை
கொரோனா நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று தற்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது என்றும் எதிர்காலத்தில் புதிய திரிபுகள் உருவாகுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா்.
ஆகவே மக்கள் தமது பாதுகாப்பை தாமே...









