மின் விநியோகத் தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற மின் விநியோகத் தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் குறித்த மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு...
மிரிஹான சம்பவத்தின் பின்னணி என்ன? அமைச்சர் பிரசன்ன விளக்கம்
மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
ஏப்ரல் 03 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கா?
ஏப்ரல் 03 ஆம் திகதி நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை - என்று சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்...
இரவு 10 மணிக்கு பிறகே போராட்ட வடிவம் மாறியது! 39 மில்லியன் ரூபா இழப்பு!!
மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு சுமார் 39 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று...
‘அடிப்படைவாதம்’, ‘அரபு வசந்தம்’ சொற்பதங்களை அரசு பயன்படுத்தியது ஏன்?
‘அடிப்படைவாதிகள்’ என அரசு குறிப்பிடுவது, அரசியல் அடிப்படைவாதிகளையே - என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
“ போராடும் உரிமை உள்ளது, எனினும், ஏதேனும் அரசியல் நோக்கில், ஜனநாயகத்துக்கு அப்பால் செல்லும் செயலை அரசியல்...
“மலையக மக்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் எந்தவோர் உடன்பாட்டுக்கும் இ.தொ.கா வளைந்து கொடுக்காது” – செந்தில் தொண்டமான் சபதம்
" மலையகப் பெருந் தலைவர்களான செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் உன்னத வழிகாட்டலில் உருப்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகிமை கெடாமல், மலையக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுவேன்"...
‘ நாட்டை நன்றாகவே செய்த ஜனாதிபதிக்கு நன்றாகவே பதிலடி கொடுத்த மக்கள்’
" நான் தான் நன்றாகவே செய்தேன் எனக் கூறிய ஜனாதிபதிக்கு மக்கள் நேற்று நன்றாகவே பதில் வழங்கியுள்ளனர். இதனை புரிந்துக் கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி திட்டமிட வேண்டும்."
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின்...
யாழில் ஹிருணிக்கா பங்கேற்ற போராட்டத்தில் குழப்பம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய...
‘போராட்டங்களை அரசு குழப்பலாம் – விழிப்பாகவே இருங்கள்’ – ஜே.வி.பி. அறிவுரை
" நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஆட்சியாளர்களால் குழப்படலாம். எனவே, நன்கு திட்டமிட்டு - அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கவும். விழிப்பாக செயற்படவும்."
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது...
மிரிஹான ஆர்ப்பாட்டம் : தீவிரவாத செயற்பாடு
மிரிஹான ஆர்ப்பாட்டம் தீவிரவாத செயற்பாடு என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடி முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இறுதியில் வன்முறையாக மாற்றப்பட்டமை குறித்து அரசாங்கத் தரப்பில் செய்தியாளர்...













