‘பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டுக்கு சாபக்கேடு’ – உதயா
இந்த நாட்டுக்கு சாபக்கேடாக அமைந்துள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் - என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் வலியுறுத்தினார்.
பயங்கரவாத...
ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவும்- சுகாதார அமைச்சு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
அத்துடன் கொவிட்-19 மரணங்களுக்கு அரசாங்கத்தினூடாக வழங்கப்பட்ட போக்குவரத்து செயற்பாடுகள்...
‘பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்’ – வலுக்கிறது ஆதரவு! நுவரெலியாவிலும் கையெழுத்து வேட்டை!!
" பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்திவருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இச்சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்." - என்று தமிழ்த்...
எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள்
சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் வெதுப்பங்கள் என்பவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களை...
அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு
நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
விமல், கம்மன்பிலவை தக்க வைக்க வேண்டும்
" தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்." -...
தனிவழி செல்கிறது சு.க.! தொகுதி அமைப்பாளர்கள் பச்சைக்கொடி!!
நாட்டில் அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து களமிறங்க வேண்டும் என்று அக்கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில்...
ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
அதிகரித்துவரும் வாழ்க்கை செலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் வாழ்க்கை செலவுஅதிகரிப்பு அத்தியாவசிய பொருட்களின்...
எஸ்.பிக்கு ஆளுந்தரப்பு முன்வரிசையில் ஆசனம்!
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கைத்தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டமையை அடுத்து எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவருக்கு ஆளும் தரப்பின் முன்வரிசை ஆசனத்தை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக படைக்கள...
இன்று இரண்டரை மணிநேர மின்வெட்டு
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய ஏ.பி மற்றும் சி. வலயங்களில் மாத்திரம் இன்று மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது....







