போராட்டம் – 37 பேருக்கு காயம்!

0
மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின்போதும், அதன்பின்னர் ஏற்பட்ட சம்பவங்களிலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். விசேட அதிரடிப்படையினர் 24 பேர், மூன்று பொலிஸார், மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும்...

மிரிஹானவில் நடந்தது என்ன? பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாமென கோரிக்கை

0
நுகேகொடையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது - என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

பசறையில் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து பெண் படுகாயம்

0
பசறை, 10 ஆம் கட்டைப் பகுதியில் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 55 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடனடியாக...

பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது சு.க. மத்திய செயற்குழு

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை, மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரச எதிர்ப்பு அலை மற்றும்...

தீ விபத்து – பொருட்களுக்கு சேதம்!

0
பதுளை, பசறை பிரதான வீதி பதுள்ளஸ்ரீகம பகுதி வீடொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாடகை முறையில் உணவு பரிமாறும் பொருட்களை பகிரந்தளிக்கின்ற குறித்த வீட்டின் அறையில் பெறுமதியான சமையல் உபகரணங்கள், உணவு...

ஏப்ரல் 03 போராட்டம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0
"அமைதியான முறையில் நடைபெறும் போராட்டமே வலுவானதாகவும், மக்கள் மத்தியில் சென்றடைவதாகவும் அமையும்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவால் ஆரம்பிக்கப்பட்ட 'ரெடிகல் சென்டர்' எனும் சிவில் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறும்...

அதிகரித்தது சீமெந்து பொதிகளின் விலை

0
உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, 50 கிலோகிராம்  சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1,850 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோகிராம்...

மக்கள் எழுச்சியை வன்முறையாக மாற்றியது யார்?

0
தாங்கமுடியாத பொருளாதார சுமை, கடும் விலையேற்றம், வரிசைகளில் காத்துகிடக்க வேண்டிய பேரவலம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவற்றுக்கு தீர்வு வேண்டும் என கோரியும் மக்கள் நேற்றிரவு, மிரிஹானயில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறவழியில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில்...

அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு?

0
ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய...

மிரிஹான போராட்டம் – 45 பேர் கைது! சேத விவரமும் அறிவிப்பு

0
மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் இதுவரை பெண்ணொருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. பொலிஸ் தரப்பில் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...