மின் வெட்டு காரணமாக ஏற்பட்ட பாரிய பொருளாதார நட்டம்
மின்வெட்டு காரணமாக மூவாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு சுமார் மூவாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத்தை ரத்து...
‘போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும்’
எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
" இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கருத்துக்களை தெளிவாக கூறி தனது நாட்டை...
விமல், கம்மன்பிலவை கைவிடமாட்டோம் – சுதந்திரக்கட்சி சத்தியம்
" அமைச்சு பதவியிலிருந்து நபர்களை நீக்குவதால் நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. விமல், கம்மன்பில ஆகியோருக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்." - என்று இராஜாங்க அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா...
இரு நகரங்களில் போர் நிறுத்தம்- ரஷ்யா அறிவிப்பு
ரஷ்யா, உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தையின்படி 2 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24 ஆம் திகதி போர் தொடுத்தது. முதல்...
அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் நாளை போராட்டம்!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நாளை ஹட்டன் நகரில் இடம்பெறவுள்ளது.
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டு மக்கள்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கண்டியிலும் கையெழுத்து வேட்டை’
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டி நகரிலும் இன்று கையொப்பம் திரட்டப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான...
‘விமல், கம்மன்பிலவின் காலை வாரிவிட்டார் மைத்திரி’
" மைத்திரிபால சிறிசேனவை நம்பி, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இன்று அமைச்சு பதவிகள் இன்றி தவிக்கின்றனர்." - என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். .
இது தொடர்பில் அவர் மேலும்...
‘பிரதமர் – விமல் – கம்மன்பில – வாசு ‘ – சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பு நேற்றிரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எனினும்,...
மாத்தறை தங்கத் தீவுக்கு புதிய பாலம்!
மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவுக்குச் செல்வதற்கு (புறாத் தீவு) புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (04) பிற்பகல் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறிக்கு...
மலையக மக்களுக்காகவும் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் – மாத்தளையில் சாணக்கியன் முழக்கம் (Video)
" மலையக மக்களுக்காக 1949 இல் இருந்தே இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி குரல் கொடுத்து வந்துள்ளது. ஆயிரம் ரூபா பிரச்சினையைக்கூட நாமே சர்வதேச மயப்படுத்தினோம். எனவே, மலையக மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நாம்...













