புதிய வகை நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்கும்படி மத்திய வங்கி எச்சரிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நாணய வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை...
ரயில் பயணச்சீட்டுக்களை வழங்குவது தொடர்பில் நாளை ஆய்வு
ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை நாளை நடைபெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்பதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர...
‘இலங்கைக்கான உதவிகள் தொடரும்’ – பிரதமரிடம் சீனத் தூதுவர் உறுதி
இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பாராட்டினை தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச சீன தூதுவர் சீ.ஷென்ஹொன்,...
பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை – ஐ.தே.கவின் ஆனந்தகுமார் கண்டனம்!
பங்காளதேஷில் இந்துக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித...
பங்காளிகளை ஜனாதிபதி அவசரமாக சந்திப்பது ஏன்? எதிர்ப்பு கூட்டம் கைவிடப்படுமா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40...
ஆளும் கட்சி உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சியில் அங்கம் வகித்து கொண்டே கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு இந்த சந்திப்பு நடாத்தப்பட உள்ளதாக...
அரசைக் காக்கவே போராடுகின்றோம் – பங்காளிகள் அறிவிப்பு
" ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, அரசை பாதுகாக்கவே போராடுகின்றோம்." - என்று அறிவித்துவிடுத்துள்ளனர் அரச பங்காளிக்கட்சித் தலைவர்கள்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தனிவழி பயணத்துக்கு தயாராகிவருகின்றனர்...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தால் அவர்கள் வீடுகளில் இருந்து தனிமைப்பட அனுமதிக்க சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
புதிய சுகாதார...
உரப்பிரச்சினை’ – இராஜதந்திர நெறிமுறைகளை மீறி செயற்பட்டதா அரசு?
"தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும்மீறி செயற்படுகின்றது." -என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,
" வழமையாக வெளிநாட்டு...
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனித குலத்திற்கு எதிரான...