‘கொரோனா தொற்றாளர் தற்கொலை’ – கண்டி வைத்தியசாலையில் சம்பவம்
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நபரொருவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே, கண்டி வைத்தியசாலையின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பொலிஸ்...
‘வேகுகுமார் ஆவணங்களை வழங்கினால் அது தொடர்பிலும் ஆராய தயார்’ – செந்தில் தொண்டமான்
நாகஸ்தனை தோட்டத்தின் சூழ்நிலைகள் குறித்து எனக்கு J.E.D.B நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களையே வெளியிட்டுள்ளேன். இது தொடர்பிலான மேலதிக ஆவணங்கள் இருந்தால் வேலுகுமார் எனக்கு வழங்கும் பட்சத்தில் மேலதிக ஆய்வுகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக...
‘அரச பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்’ – சந்திரகுமார் எச்சரிக்கை
அரச பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயத்தில் உள்ளன என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் பெருவாரியாக...
காத்தான்குடியை சேர்ந்தவரே நியூசிலாந்தில் ‘பயங்கரவாத தாக்குதல்’
நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி – 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த...
பெரும் சோகம் – கொரோனாவால் அக்காவும், தம்பியும் வீட்டிலேயே பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் அக்காவும், தம்பியும் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று பூகொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் இருந்து அவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.
ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 43 வயதுடைய அக்காவும், ஆட்டோ சாரதியாக பணியாற்றும்...
‘கட்டுப்பாட்டு விலையைமீறினால் 10 லட்சம் ரூபா தண்டம்’ – வருகிறது புதிய சட்டம்
“ அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனி மற்றும் அரிசி விற்பனை செய்யப்படுமானால் அத்தகைய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அமுலில் உள்ள ஆயிரம் ரூபா தண்டப்பணம் 10...
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியாகும் ‘பகீர்’ தகவல்கள்
நியூஸிலாந்து ஒக்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடியில் அப்பாவி மக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தி பொலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை நபர் குறித்த விவரங்களை சட்டக் காரணங்களுக்காக தற்போது வெளியிட முடியாது என்று பிரதமர் ஜஸிந்தா...
நாகஸ்தன்ன விவகாரம் – செந்தில் தொண்டமானுக்கு வேலுகுமார் பதிலடி!
அறிக்கைகளை விடுத்து சமாளித்து, அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியை கைவிடுத்து, மக்களின் பிரச்சினைகளை தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளரான செந்தில் தொண்டமான் முன்வர வேண்டும். எனவே,...
‘ஊரடங்கால் தோட்டப்பகுதிகளில் மாயமாகும் நாட்டு கோழிகள்’
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள ஒரு சில தோட்டங்களில் தற்போது திடீர், திடீரென நாட்டு கோழிகள் காணாமல் போவதாக கோழி வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
கீரி அல்லது சிறுத்தையே கோழிகளை வேட்டையாடி உண்பதாகவே ஆரம்பத்தில் நினைத்தோம், ஆனால்...
‘கொரோனா பரவல்’ – சிவப்பு அபாய வலயத்துக்குள் இலங்கை
“ நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையானது இன்னும் அதி அபாய சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே இருக்கின்றது.” - என்று இலங்கை மருத்துவ சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
இது...