‘நாடு முடங்குமா’?
கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
எனினும், கொரோனா...
அமெரிக்கா பறந்த பஸில் விரைவில் நாடு திரும்புவார்
அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவாரென்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்...
பிபீ ஜயசுந்தர நிதி அமைச்சுக்கு மாற்றப்படலாம்?
ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தர நீக்கப்படும் பட்சத்தில் அவருக்கு நிதி அமைச்சின் ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தரவை நீக்குமாறு அமைச்சர் சமல்...
மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொற்தமான விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள...
எரிபொருள் விலை அதிகரிக்கலாம்
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...
‘இம்முறை புத்தாண்டு வாழ்த்து கூறமுடியாது’
" 2022 ஆம் ஆண்டு மலரும்போது - 'இனிய புத்தாண்டாக அமையட்டும்' என இம்முறை வாழ்த்துகூற முடியாத நிலைமை ஏற்படும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
‘மெனிக்கே மகே ஹித்தே’ புகழ் பாடகிக்கு கொழும்பில் 10 பேர்ச்சஸ் காணி!
மெனிக்கே மகே ஹித்தே..." என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி கொழும்பில் முக்கிய நிர்வாக...
டில்லியிலிருந்து சஜித்துக்கு வந்த அவசர தொலைபேசி அழைப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, இந்திய அதிகாரிகளிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதென அறியமுடிகின்றது.
கடும் நிதி நெருக்கடியால் இந்தியாவிடம் இலங்கை அரசு கடன் கோரியுள்ள நிலையில் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு...
மக்களை புதை குழிக்குள் தள்ளும் இ.தொ.கா. – சதாசிவம் சாட்டையடி!
பெருந்தோட்ட தொழிலாளர்கள், இன்று கம்பனி நிர்வாகத்திடம் கொத்தடிமைகளாக வாழ்வதற்கு, கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற் சங்கங்களே பதில் கூற வேண்டும். அனுபவமில்லாத தொழிற்சங்கவா திகளே இன்று தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதாகவும், இலங்கை...
‘பச்சிளம் குழந்தையை விற்கு ஹெரோயின் வாங்கிய தம்பதி’ – குருணாகலில் கொடூரம்
மூன்று மாதங்களேயான பச்சிளம் கைக்குழந்தையை 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து , அந்நிதியைப் பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா் என சிங்கள...










