” போலியான ஆவணங்களைத் தயாரித்து 68 மில்லியன் ரூபா கடன்” – கோப் குழுவில் அம்பலம்

0
போலியான ஆவணங்களைத் தயாரித்தும், போலியான தகவல்களை முன்வைத்தும் 47 பேர் 2017ஆம் ஆண்டில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியில் 68 மில்லியன் ரூபா கடன்களைப் பெற்றுக் கொண்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய...

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்-ஜனாதிபதி

0
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும் எனவும் இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி...

கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 12, 148 பேர் குணம்

0
கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 12, 148 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 637, 011 ஆக அதிகரித்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வைத்தியசாலைகளிலும், வீடுகளிலும் சிகிச்சைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை...

பஸிலை விரட்டியடித்து 2025 இல் நாமலை ஜனாதிபதியாக்க நாடகமா?

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான 'மொட்டு' அரசின் சாதாரண பெரும்பான்மையும் (113 ஆசனங்கள்) விரைவில் இல்லாது செய்யப்பட்டு - இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்." இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சரவையில்...

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக மருந்துகளை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- சன்ன ஜயசுமன

0
தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு மத்தியில் மருந்துகளின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக மருந்துகளை...

‘ஆட்சியைக் கவிழ்ப்போம்’ – கண்டியில் வைத்து விமல் சபதம்

0
" அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, அரசின் சாதாரணப் பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...

அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் விலை

0
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள்...

அதிகரித்த ரயில் கட்டணங்கள்

0
மலையகம் மற்றும் வடக்கு நகரங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கங்களின் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் இந்தக் கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு...

அரசை எதிர்ப்பதுபோல இ.தொ.கா. நாடகம் – திரைக்கதையை கசியவிட்டார் வேலுகுமார்

0
"மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இருந்து சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்குக்காட்டி வருகின்றனர்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார்...

பந்துக்குள் ஹெரோயின் – சூத்திரதாரி கைது!

0
ரப்பர் பந்தொன்றுக்குள் சூட்சுமமான முறையில் ஹெராயினை மறைத்து வைத்து, மாத்தறை சிறைச்சாலைக்குள் வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் ஈ-கே கேஷ் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நீண்டகாலமாக இந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...