‘தமிழ் எம்.பிக்களின் போராட்டம் ஜெனிவாவுக்கான சூழ்ச்சி’ – ஜனாதிபதி ஊடகப்பிரிவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை, ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அரசுக்கு எதிரான கருத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சி என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
எவ்வித முன்னறிவித்தலும் இன்றி ஜனாதிபதி செயலகத்திற்கு...
ரயில் மோதி யாழில் யுவதி பலி!
யாழ். கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி யுவதியொருவர் பலியாகியுள்ளார்.
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட ரயில் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ராஜ்குமார் ஜெயந்தி (வயது -22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில்...
நாட்டில் நாளைய தினமும் 5 மணிநேரத்திற்கும் அதிகமான மின் விநியோகத்தடை
நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் அடைப்படையில் A,B, C ஆகிய வலையங்களில் 4 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின் விநியோகத்தடையினை...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 329 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 329 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,912 ஆக அதிகரித்துள்ளது.
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு நியமனம்
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான இரத்மலானை இயந்திரப் பொறியியல்...
இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகம்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிபொருள் தொகை களஞ்சியசாலையின் தலைவர் நாலக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒக்டேன் 92 ரக மற்றும்...
ரஷ்ய – உக்ரைன் போர் – உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம்…
உலக அளவில் ரஷியா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு பயன்பாட்டில் 40 சதவீதம் ரஷியாவிலிருந்து அனுப்பப்படுகிறது.
இப்போதைய சூழலில் பொருளாதார தடைகள் ரஷியா மீது...
‘போர் உக்கிரம்’ – ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்!
உக்ரைன் மீது ரஷிய இராணுவம் போர்த்தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ஐந்து விமாங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு...
‘பெருந்தோட்டப்பகுதிகளில் சமூக அமைப்புகளை பதிவுசெய்ய நடவடிக்கை’
பெருந்தோட்டப்பகுதிகளில் சமூக அமைப்புக்களை பதிவு செய்வதற்கு பதுளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஏகமனதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒருங்கிணைப்பு சபை இணைத்தலைவர்களான ஊவா ஆளுனர் ஏ.ஜே எம்....
பதிலடி பயங்கரமாக இருக்கும்’ – லான்சா எச்சரிக்கை!
" எமது அணியில் உள்ள சிலரே இன்று என்னை விமர்சிக்கின்றனர். நான் மௌனம் காக்கின்றேன். எனக்கும் பதிலடி கொடுக்க தெரியும். என்னை விமர்சிப்பவர்களுக்கு, பதிலடி என்பது கடுமையாக கொடுக்கப்படும் என்பதை கூறி வைக்க...












