‘கல்விப் புரட்சிமூலம் மலையகத்தில் மாற்றம்’ – சு.கவின் புதிய அமைப்பாளர் தெரிவிப்பு

0
" கல்விப்புரட்சிமூலம் நுவரெலியா மாவட்டத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, இம்மாவட்டத்தில் வாழும் மாணவர்கள் கல்வித்துறையில் வெற்றிநடைபோட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அள்ளி வழங்குவேன்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்து இ.தொ.கா. அதிரடி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை, அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. நாளை மறுதினம் 23 ஆம் திகதி நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தில் அங்கம்...

ரணிலுடன் அமெரிக்க தூதுவர் பேச்சு! பொருளாதார நிலை பற்றியும் ஆராய்வு

0
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவருக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பிலும், இதில் இருந்து மீள்வதற்காக அமெரிக்காவால் வழங்கப்படக்கூடிய ஒத்தழைப்புகள் பற்றியும்...

சீனாவிலிருந்து 133 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

0
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம், மலையில் விழுந்து நொறுங்கியதால் அதில் பயணித்தவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில்...

‘தலைகீழாக நின்று போராடினால்கூட இந்த அரசை கவிழ்க்க முடியாது’

0
" எதிர்க்கட்சிகள் தலைகீழாக நின்று போராடினால்கூட இந்த அரசை கவிழ்க்கமுடியாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்." - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். " நாட்டு மக்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பது...

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு 30 இல்! தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகை!!

0
தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். " இலங்கை, இந்தியா, தாய்லாந்து...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 69 பேர் குணமடைந்தனர்

0
நாட்டில் மேலும் 69 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 624,676 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தொற்றுறுதியான 17,021 பேர் தொடர்ந்தும்...

சீனாவிடம் கடன் கேட்டது இலங்கை

0
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘எரிபொருள் வரிசை’ – இன்றும் ஒருவர் மயங்கி விழுந்து மரணம்

0
மக்கள் வரிசையில் காத்திருந்தே, செத்துமடியும் அவல நிலை இலங்கையில் உருவாகியுள்ளது என எதிரணிகள் சுட்டிக்காட்டிவரும் நிலையில், எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்,...

பதவி விலகுகிறாரா ஜனாதிபதி ?

0
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது போன்றதொரு நெருக்கடியான சூழ்நிலையில் தப்பிச்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...