டில்லியிடமிருந்து பெருந்தொகை கடனை எதிர்ப்பார்க்கும் கொழும்பு!
இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலர்களை கடனாக பெறும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பிரமுகர்கள், இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவே இந்த கடன்...
இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம்!
" எமது அயல் நாடானா இந்தியாவுடனான நல்லுறவென்பது இலங்கைக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அடித்தளமாகக்கூட இந்த விடயத்தைக் கருதலாம்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
லண்டனில் தீயில் சிக்கி பலியான தமிழ் குடும்பம் (படங்கள்)
தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லேஹீத் (Bexleyheath) பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீப்பரவலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
நிரூபா என்ற பெண்ணும் அவரது...
23 ஆம் திகதி அதி உயர் சபைக்கு வருகிறார் ‘மெனிக்கே’
புதிய தலைமுறைப் பாடகி யொஹானி திலோகா டி சில்வாவைப் பாராட்டும் வகையில் நிகழ்வொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதனை ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றியத்தின் செயலாளரும் பாராளுமன்ற...
அரசிலிருந்து வெளியேற தயார் – மீண்டுமொருமுறை அறிவிப்பு விடுத்தது சு.க.!
" கட்சி மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும்பட்சத்தில் நாளை வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறுவதற்கு நாம் தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான அமைச்சர்...
கொழும்பு போராட்டம் வெற்றி – குமார வெல்கம மகிழ்ச்சி!
” இந்த அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தால்கூட, மக்கள் ஓரணியில் திரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டிய நிலைமை இரட்டைக் குடியுரிமை ஆட்சியாளர்களுக்கு ஏற்படும்.” – என்று நாடாளுமன்ற...
நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா – 14 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
11 ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நாட்டில் இன்று இதுவரையில் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5000 ரூபாவில் வீடு கட்ட முடியுமா? தோட்ட மக்களை ஏமாற்றிய ‘பட்ஜட்’!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீண்டுமொருமுறை இந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர்." - என்று பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
அமரர் மங்கள சமரவீரனின் 3ஆம் மாத நினைவஞ்சலி நிகழ்வுகள்….
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அன்னாரது 3 வது...
ஜி.எஸ்.பி. வரிச்சலுகை – அமைச்சர் பீரிஸ் இன்று வெளியிட்ட தகவல்
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது என்றே தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...




