நாட்டில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் – ஆனந்தகுமார் கடும் எச்சரிக்கை!

0
அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிகளை மத்தியதர வர்க்கத்தாலே எதிர்கொள்ள முடியாது போயுள்ள சூழலில் மிகவும் வருமானம் குறைந்த பெருந்தோட்ட மக்களால்...

வன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி!!

0
நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை...

ஆளுங்கட்சியினரை அவசரமாக சந்திக்கிறார் கோட்டா

0
ஆளுங்கட்சியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை 22ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சனை, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சனைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக...

மரக்கறி விலையில் வீழ்ச்சி!

0
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில்,மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்...

சஜித்தின் தேர்தல் கோரிக்கைக்கு பதிலடி கொடுத்தது சுதந்திரக்கட்சி

0
" எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுவதைப் போல அவர் நினைக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாகிவிட முடியாது. அதேபோன்று அவர் கோருவதைப் போன்று ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் முடியாது. எனவே, ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு...

‘பேராதனை தேசிய தாவரவியற் பூங்காவில் தாவரவியல் அருங்காட்சியகம்’

0
200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, பேராதனை தேசிய தாவரவியற் பூங்காவில் தாவரவியல் அருங்காட்சியகம் ஒன்று நிறுவுவதற்கு தேசிய தாவரவியற் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஷேலோமி கிறிஷ்ணராஜா தெரிவித்தார். பேராதனைப தேசிய...

‘அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் இலங்கை வருகை’

0
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் விக்டோரியா நுலண்ட், பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலாளர் அமண்டா ஜே....

‘டொலர் தட்டுப்பாடு’ – சில வெளிநாட்டு தூதரகங்களுக்கு பூட்டு

0
நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்களையும், உப தூதரகங்களையும் மூடுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு மற்றும் செல்வீனங்களைக் குறைத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த முடிவு...

‘தமிழ் மக்களை மறக்கமாட்டோம் – கைவிடவும் மாட்டோம்’ – மஹிந்த

0
" வடக்கு மக்களை நாம் மறக்கமாட்டோம். கைவிடவும்மாட்டோம்." - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர்...

‘சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று நாடகம் – நாம் பங்கேற்கமாட்டோம்’ – அநுர

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காதென அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். "...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...