சொத்து இருந்தும் பிச்சையெடுத்த பெண் கைது!
தொழிலதிபர் ஒருவரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எகொட உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தனது...
‘இன்னும் இரு வாரங்களில் பஞ்சம் ஏற்படும்’ ! விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை!!
" இன்னும் இரு வாரங்களில் அந்நிய செலாவணி கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும். ஓரிரு வாரங்களில் பஞ்சமும் ஏற்பட்டுவிடும்." - என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.
இது தொடர்பில்...
இலங்கையில் ‘கொரோனா’ சுனாமி உருவாகும் அபாயம்!
பண்டிகைக் காலங்களை கழிப்பதற்கு எண்ணியுள்ளோர் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாமல் செயற்பட்டால் வருட இறுதியில் நாட்டில் கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம் என மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர்...
IMF ஐ நாடுமா அரசு? இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!
டொலர் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது மாற்று வழிகள் எவை என்பன தொடர்பில் இன்று முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில்...
நாடாளுமன்ற அமர்வு நிறுத்தம் – அடுத்து என்ன நடக்கும், நடைமுறைகள் எவை?
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கசவால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 ஆம் திகதி முற்பகல் 10...
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தினார் ஜனாதிபதி!
நாடாளுமன்ற அமர்வை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விசேட அரசிதழொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 2022 ஜனவரி 18 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடும்.
வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் வழமையால...
3ஆம் கட்ட சந்திப்பு 21 இல்! கூட்டறிக்கை வெளியிடவும் இணக்கம்!
தமிழ் பேசும் கட்சிகளின் மூன்றாம் கட்ட கூட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கும், அன்றைய தினம் கூட்டறிக்கையொன்றை விடுவதற்கும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்...
‘கடலாமையை பிடித்து வந்தவர் கைது’
சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் உடமையிலிருந்து...
‘ஆசியாவின் ராணி’ – இலங்கைக்கு அடித்த அதிஷ்டம் (காணொளி)
'ஆசியாவின் ராணி' என அடையாளப்படுத்தப்பட்டுள்ள உலகிலேயே மிகப் பெரிய நீல நிற இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த மாணிக்கக்கல்...
ஜனாதிபதியின் ‘ஆளுநர்’ நியமனத்துக்கு டிலான் எதிர்ப்பு!
" வடமேல் மாகாண சபைக்கான ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளமை தவறாகும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வடமேல் மாகாண...













