பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் – பனாமுர பகுதியில் பதற்றம்

0
இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய, பனாமுர பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். பனாமுர பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 38 வயது...

முக்கிய இரு சட்டமூலங்களில் கையொப்பமிட்டார் சபாநாயகர்

0
வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (17) சான்றுரைப்படுத்தினார். இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 11ஆம்...

‘நல்லாட்சி அரசு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்’

0
" நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின்...

‘யுகதனவி’ உடன்படிக்கை எப்போது சபைக்கு வரும்?

0
'யுகதனவி' உடன்படிக்கை அடுத்தவாரமளவிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.   நாடாளுமன்றத்தில் வைத்தே இன்று அவர் இந்த தகவலை வெளியிட்டார். " யுகதனவி உடன்படிக்கை இவ்வாரம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர்...

சஜித் அணி சபைக்குள் போராட்டம்

0
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பியதை கண்டித்தும்,...

சிறார்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா!

0
கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கட்டுப்படுத்த பெரியோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...

வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கு இனி Online ஊடாக அபராதம்!

0
வீதிப் போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. பணம் செலுத்துவதற்கான சட்டம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து...

சீன உரக்கப்பலில் ஆயுதங்களா?

0
" சீன உரக்கப்பலால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது. உரத்துக்குள் ஆயுதங்களோ அல்லது போதைப்பொருட்களோ இருப்பதாக தகவல்கள் கிடைக்கவில்லை." - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...

கோவிலுக்கு சென்ற பெண்ணின் தங்க சங்கிலி கொள்ளை!

0
யாழில் கோவிலுக்கு சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.     நேற்றைய தினம் (16) பகல் 12 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் சுழிபுரம்...

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ – டயானா கமகே ஆலோசனை

0
கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே , அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்க அனுமதியுடன் கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை ஏற்றுமதி...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...