இலங்கையில் சீஸ் கொள்வனவு செய்வோருக்கான எச்சரிக்கை
இலங்கையில் சீஸ் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கொள்வனவு செய்த சீஸ் கட்டிகள் இரண்டில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது அந்த சீஸ்...
பாக். பாதுகாப்பு அமைச்சருக்கு சுதந்திரக்கட்சி கடும் கண்டனம்!
இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்...
முற்போக்கு கூட்டணியில் இணைய பல கட்சிகள் படையெடுப்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைவதற்கு மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் மேலும் சில அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் முன்வந்துள்ளன.
இது தொடர்பில் மேற்பபடி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டணியின் தலைமைப்பீடத்துக்கு இது தொடர்பில்...
சபாநாயகர் மௌனம் காத்தால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்!
" சபாநாயகரே, இந்த சபைக்குள் நீங்கள் நேரில் கண்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்ப்பொன்றை அறிவியுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நாம் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்."
இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான லகஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
‘பாடசாலைகளை மீண்டும் மூட நேரிடும்’ – எச்சரிக்கை விடுப்பு
பாடசாலைகளுக்குள்ளும் கொவிட் கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என இலங்கைபொது...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,533 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 572 பேருக்கு...
‘பாகிஸ்தான் சம்பவத்துடன் இலங்கையை ஒப்பிடாதீர்’ – சாணக்கியனுக்கு விமல் பதிலடி
" இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்." - இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும்...
” பாகிஸ்தானில் நடந்த கொடூரம் இலங்கையிலும் நடந்துள்ளது” – சாணக்கியன் (காணொளி)
" பாகிஸ்தானில் நடந்ததுபோல இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் அரச அனுசரணையில்கூட இடம்பெற்றுள்ளன." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில்...
சபாநாயகரை அவசரமாக சந்தித்தார் சீனத் தூதுவர்
சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (08) சந்தித்தார்.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மற்றும்...
நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள்!
"அரசின் வெளிநாட்டு கொள்கை நிலையில்லாது தளம்பலாக உள்ளமை, ராஜதந்திர தொடர்புகளை பேணுவதில் உள்ள குறைபாடு என்பன இன்று நாட்டின் பொருளாதாரத்தை அதால பாதாளத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி...









