யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
யாழ். சுன்னாகம் மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த...
‘திருமலை எண்ணெய் குதங்கள்’ – ஒப்பந்தம் சபையில் முன்வைப்பு!
திருகோணமலை எண்ணை தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சர் உதய கம்மன்பில இன்று 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அந்த ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது அரசாங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம்,இந்தியன் நிறுவனம் மற்றும்...
‘கொரோனா’ மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று மாத்திரம் 35 பேர் பலியாகியுள்ளனர்.
22 ஆண்களும், 13 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 656 ஆக...
‘மூன்றாவது தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்வோம்’
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள்...
மீனவர் பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பது குறித்து பேச்சு!
இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல. இவ்வாறான சம்வங்கள் இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஒரு நிகழ்வுவாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ்...
‘போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க ஜப்பானிலிருந்து வாகனங்கள்’ (படங்கள்)
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
ஜப்பான் அரசினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும்...
புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி மகுடம் பறிக்கப்பட்டது
புஷ்பிகா டி சில்வாவிடமுள்ள திருமதி இலங்கை அழகி பட்டத்தை உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்வதற்கு திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக...
இலங்கைக்கு 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள்
கொவிட் பரிசோதனைக்கு தேவையான 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனை கருவிகள்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 405 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 405 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,064 ஆக அதிகரித்துள்ளது.
பெரியவெங்காயம், கிழங்கு – மிளகாய் செய்கையாளர்களுக்கு இழப்பீடு
பயிர்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்ந்து, அதன் பின்னர் பெரியவெங்காயம், கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள்...










