பல்கலை மாணவர்கள்மீது தாக்குதல்! இராஜாங்க அமைச்சரின் மகன் கைது!!
மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் (வயது - 23) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரிடம் அவர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் பயன்படுத்தியதாக கூறப்படும்...
விரைவில் மாகாண சபைத் தேர்தல்! 9 ஆம் திகதி பிரச்சாரம் ஆரம்பம்!!
வெகு விரைவில் தேர்தலொன்றுக்கு செல்வதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது - என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாரெனவும்...
யாழில் மீனவர்களால் முற்றுகைப் போராட்டம் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும்...
நாட்டின் அபிவிருத்தியை கண்காணிக்க நிபுணர்களின் உதவி அவசியம்!
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின்...
எரிபொருள் விலை எகிறுமா? புன்னகையை பதிலாக வழங்கிய பஸில்!
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எண்ணம் தற்போது இல்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரி அடுத்தவாரம் அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதென தகவல் வெளியாகி...
மின் கட்டணமும் விரைவில் உயரும் அறிகுறி!
நாட்டில் மின் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும்கூட, அதிகரிப்புக்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் கட்டண உயர்வை தடுக்க முடியாதெனவும், கோரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கான அனுமதி...
கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 19 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (1) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
‘பதவியை பணயம் வைத்து இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு’
களனி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு தொடர்பிருக்கின்றது என்பது நிரூபிக்கப்படுமானால் அமைச்சு பதவியை துறப்பதற்கு தயார் - என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.
" இன்று காலைதான்...
இந்தியாவுடன் 500 மில்லியன் அமொிக்க டொலருக்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது!
எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று (02) மாலை கைச்சாத்தானது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் 7,702 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் 2,122 டெங்கு...










