முதல் சுற்றுப் பேச்சு பிசுபிசுப்பு – போலந்து எல்லையில் இரண்டாம் சுற்று பேச்சு!
பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் ரஷ்ய - உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுக்கள் முன்னேற்றகரமான முடிவுகள் எதனையும் எட்டாத போதிலும் இரு தரப்புகளும் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கியுள்ளன.
உக்ரைன் நாட்டின் சமாதானப்...
‘போர் உக்கிரம்’ – 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்
உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
போர் பீதியால் உக்ரைனில் இருந்து...
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வவுனியாவில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இன்று இந்தக் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து...
ஐ.நா. ஆணையரின் அறிக்கை – கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில்!
"இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித...
தலவாக்கலையில் ‘ஆசிரியர் மரணம்’ – கைதான அறுவரும் பிணையில் விடுவிப்பு
தலவாக்கலை, லோகி தோட்ட சந்தியில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஆசிரியர் ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட அறுவரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி அனர்த்தம் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்...
ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் – சமரச பேச்சில் உக்ரைன் வலியுறுத்து!
பெலாரசின் கோமல் நகரில் நடைபெற்று வரும் பேச்சின்போது, ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
ரஷியா- உக்ரைன் போர் 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவின் அழைப்பை ஏற்று...
கைக்குண்டு மீட்பு – மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
பொரளையிலுள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைதான ஓய்வு பெற்ற வைத்தியர் உள்ளிட்ட 03 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி...
கொவிட் தொற்றால் 32 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 32 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 205 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608,924 ஆக அதிகரித்துள்ளது.












