‘பொரளை தேவாலயத்தில் கைக் குண்டு மீட்பு’ – பாதுகாப்பு செயலர் வெளியிட்டுள்ள கருத்து!
பொரளை தேவாலயத்தில் கைக் குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் கண்டிப்பாக நிறுத்தப்படுவரென பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்தார்.
விசாரணைகள் முடிவு பெறுவதற்கு...
மீன்பிடிக்கச்சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்பு!
மட்டக்களப்பு , வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடலில் மீன்பிடிக்க சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் நேற்று (16) மாலை 4.15 மணியளவில் படகொன்றில் மீன்பிடிக்க சென்ற நிலையில் இன்று வரை...
வழமைக்கு திரும்புகிறது பொருளாதாரம் – மத்திய வங்கி ஆளுநர் தகவல்
நட்டின் பொருளாதாரத்தில் தற்போது முன்னேற்றகரமான நிலை காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் நிலவிய பொருளாதார நிலைமை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்...
கொவிட் தொற்றால் மேலும் 07 பேர் மரணம்!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
12 மணி நேரத்தில் ரூ 2,805,100 லட்சம் வருமானம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 15 ஆம் திகதி அன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பாதை திறக்கப்பட்ட முதல் 12 மணிநேரத்தில்...
பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 163 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,373 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
ராஜகிரியவில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்: டிக் டொக் பிரபலம் கைது
ராஜகிரிய பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் டிக் டொக் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரிய - கலபலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த டிக் டொக் பிரபலமான 'கிரி சமன்' எனும்...
ஒமிக்ரோன் முதன்மை வைரஸாக மாறும் அபாயம்
நாட்டில் இதுவரை 208 ஒமிக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டெல்டாவை முந்திக்கொண்டு ஒமிக்ரோன் திரிபு...
21/4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் இடம்பெறவில்லை. இது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி...
உண்மையை பேச ஒருபோதும் தயங்கமாட்டோம் – மைத்திரி
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும் உண்மைகளை கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது...











