கட்டுக்கலை தோட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!
தலவாக்கலை - கட்டுக்கலை பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது.
குறித்த தோட்ட பகுதியில் சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் சமையல் வாயு...
‘புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல்’
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்று கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி...
‘மங்களவின் திட்டத்துக்கு உயிர்கொடுக்கிறது அரசு’
விரைவில் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகள் வலுசக்தி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி அந்த சூத்திரம் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரியவருகின்றது.
நல்லாட்சியின்போது அப்போதைய நிதி அமைச்சர் மங்கள...
‘அரசியல் தீர்வு’ – மலையகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும்!
" மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிமுறையின்போது மேற்படி மக்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
20 ஆண்களும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,844...
சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது!
சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகச் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்தை மையப்படுத்தியே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
சுற்றுலாப் பயணிமீது வல்லுறவு – ஆட்டோ சாரதி கைது!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான 40 வயது பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்ற ஆட்டோ சாரதியை, எல்ல பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்கு செல்வதற்கு அமேரிக்க நாட்டைச் சேர்ந்த...
” 50 ரூபாவை பெற்றுக்கொடுக்காதவர்களே இன்று கோதுமை மாவை வைத்தும் அரசியல் செய்கின்றனர்.” – ரமேஷ் காட்டம்
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, உறுதிமொழியை மீறும் விதத்தில் காங்கிரஸ் செயற்படாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
மார்ச் 31 ஆம் திகதி இலங்கை வருவாரா மோடி? அழைப்பு விடுத்தார் கோட்டா
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்...
“ஊடகவியலாளர் சமுதிதவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கின்றோம்”
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில்...










