பொரளை தேவாலய கைக்குண்டு மீட்பு சம்பவம் – இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம்
பொரளை 'ஓல் செயின்ட்ஸ்' தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு வருகைத் தந்து, தற்காலிகமாக தங்கி, தொழில்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் விசேட வேலைத்திட்டமொன்று இன்று (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 16ம் திகதி...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் நாளைத் திறக்கப்படும்!
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) நாளை(15) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மீரிகம முதல் குருநாகல்...
மீண்டும் இலங்கையில் ஆபத்து ஏற்படும் அறிகுறிகள்! கடுமையான எச்சரிக்கை!
இலங்கையில் மீண்டும் கொவிட் அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே தேசிய...
மின்சார சபைக்கு டீசல் விநியோகிக்க இணக்கம்-பெற்றோலிய கூட்டுதாபன தலைவர்
இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1,500 மெற்றிக் தொன் டீசலை நாளாந்தம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த டீசல் எதிர்வரும் செவ்வாய்கிழமை (18) நாளாந்தம் விநியோகிக்கப்படும்...
மைத்திரியை சிறையில் அடைக்க சதித்திட்டம்! தயாசிறி பகீர் தகவல்!!
" மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்கு தெரியும். நேரம்வரும்போது விவரம் வெளியிடப்படும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும்,...
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 18 ஆம் திகதி முதல் கற்பித்தல் ஆரம்பம்
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, நாளை (15) கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகள்...
எதிர்ப்புகள் வலுப்பதால் மாகாண தேர்தலுக்கு தயாராகிறது அரசு!
மாகாணசபைகளுக்கான தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டமூலம் விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதெனவும், அதற்கு எதிரணிகளும் முழு ஆதரவை வழங்குமென்றும் அறியமுடிகின்றது.
2019 இல் ஆட்சிக்கு வந்த...
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தைத்திருநாள் வாழ்த்து
விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மத ரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. உலக வாழ் இந்துக்களுடன் இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை...
யாழில் சிறைக்கூண்டுக்குள் பொங்கல்!
பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் பொங்கல் என்ற தொனிப்பொருளில் பொங்கல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில்...












