இரு மாதங்களில் சுற்றுலாதுறை இயல்புநிலைக்கு-பிரசன்ன ரணதுங்க
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலா துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் சுமார் ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து 25ஆயிரம் ...
புத்தகம் எழுதுகிறார் பிபீ ஜயசுந்தர
" ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரச நிர்வாகத்தில் வேறு எந்த பதவியையும் வகிக்க மாட்டேன்." - என்று ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர,...
விடுபட்ட பாடங்களை பூர்த்தி செய்ய திட்டம் – கல்வி அமைச்சு
மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...
நாளை முதல் அரச சேவைகள் மீள ஆரம்பம்!
நாட்டில் நாளை (03) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின்...
ஓய்வு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் பிரதமர் மஹிந்த
" பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை." - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு...
‘முதியவர்களைப் பயன்படுத்தி பணம் வசூலிப்போருக்கு வலை’
" முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் திரட்டி, அதனை வியாபாரமாகவே கொண்டு நடத்துபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்...
அரசுமீது மக்கள் சீற்றத்தில் – அதனால்தான் ஹூ சத்தம்!
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் - என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது...
தமிழ் பேசும் கட்சிகளின் புதிய ஆவண நகல் தயார்! மனோவின் கோரிக்கையும் பரீசிலனை!!
வடக்கு , கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புகளின் ஒருமித்த நிலைப்பாட்டை - பொதுவான அபிலாஷைகளை - பிரதிபலிக்கும் பொது ஆவணத்தை தயாரிக்கும் முயற்சியில் புதிய நகலொன்று...
பதில் பிரதமராக தினேஷ்? சமலின் பெயரும் பரிந்துரை!
2022 ஜனவரி ஆரம்பத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி ஜனவரி 08, 10 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் ஏதேனுமொரு தினத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும்...
ரயிலுடன் மோதிய கார் பற்றி எரிந்தது – ஒருவர் பலி! (காணொலி)
காங்கேசன்துறையிலிருந்து, கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் , வத்தள வனவாசல பகுதியில் ரயில்வே கடவையூடாக கடந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதுபோது கார்...












