நாளை புலமைப்பரிசில் பரீட்சை! விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்…..
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில், கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ள பரீட்சார்த்திகளுக்கு விசேட நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான...
ஜனாதிபதியின் உரைக்கு பொன்சேகா பதிலடி!
நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
11 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்...
தமிழ்க் கூட்டமைப்புக்கு சுதந்திரக்கட்சி அழைப்பு!
" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியலால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கவிட்டு, அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு...
பொலிஸ் பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹன?
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளாரென தெரியவருகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? பெப்ரவரிக்குள் முடிவை அறிவிக்கவும்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பெப்ரவரி மாதத்துக்குள் அரசு உறுதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்...
மிக மோசமான கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கொவிட் பாதிப்பு இருப்பது...
‘அரசை வீழ்த்துவது எமது நோக்கம் அல்ல’
அரசை பாதுகாக்கவோ அல்லது கவிழ்க்கவோ தாம் வரவில்லை எனவும் வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் தமக்குத் தேவை எனவும் முன்னாள் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை...
நாட்டில் இன்று மின்வெட்டு அமுலாகுமா?
நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தேவையானளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதால் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று முன்தினம் பல பகுதிகளில் மின்வெட்டு அமுலில்...
அடுத்து என்ன? அவசரமாக கூடுகிறது சு.கவின் மத்திய குழு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அத்துடன், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதி சபாநாயகர் அலுவலகத்திலும், மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்திலும் இடம்பெறவுள்ளதென சுதந்திரக்கட்சியின்...
‘தென்கொரிய சபாநாயகர் இன்று இலங்கை நாடாளுமன்றம் வருகை’
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) இன்று (21) இலங்கை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று (21) மு.ப. 10.00 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது...










