உணவுத் தட்டுப்பாடு குறித்து வீண் அச்சம் வேண்டாம்
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
" உரப்பிரச்சினையால் உற்பத்தி...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்-வெளியான திடுக்கிடும் தகவல்
பொரளையில் உள்ள 'ஓல் செயின்ட்ஸ்' தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் இருந்து பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து மேலும் இரண்டு வாள்கள்...
‘தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை’
தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை. தரத்திலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் பதிலளிக்கும் விதத்திலேயே அவர்...
10 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை வழங்குகிறது சீனா!
10 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் சீனாவிற்கு இடை
யிலான இறப்பர் – அரிசி...
கோட்டாவின் உரை தொடர்பில் 3 நாட்கள் விவாதம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைமீது நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும், நாள மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதியின்...
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது – காமினி லொக்குகே
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைப்பதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நீர் வழங்கல் சபை தனியார் மயமாகுமா’?
நீர் வழங்கல் சபையை தனியார் மயப்படுத்த விடமாட்டேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். நான் அமைச்சராக இருக்கும் வரை அது நடக்காது. எமது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அது ஒருபோதும் நடக்காது என்பதே...
குழப்ப வேண்டாம் – எதிரணிகளிடம் அமைச்சர் கோரிக்கை
அரசியல் செய்யும் உரிமை எதிர்க்கட்சிக்கு உள்ளது. எனினும் நாட்டிற்காக மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவு செய்யும் செயல்களில் எதிர்க்கட்சி ஈடுபடக்கூடாது என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு சு.க. வரவேற்பு
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிழ்ச்சியடைவதுடன் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமென கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்த்திய...
UAE தாக்குதல் – இலங்கை கடும் கண்டனம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும்...










