கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
11 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,505...
நான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை -ரணில்
தான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க் இதனை தெரிவித்தார்.
தான் பாராளுமன்ற கல்வித் தலைவர்கள்...
பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.
நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக குறித்த சங்கத்தின்...
இன்றும் நாளையும் மின்தடை
ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடையில் இந்த மின்தடை அமுல்படுத்தப்படும்.
இந்த மின்தடை இன்றும்,...
சபை அமர்வில் பங்கேற்குமாறு சஜித் அணிக்கு சபாநாயகர் அழைப்பு!
" சபை அமர்வில் பங்கேற்குமாறு எதிரணி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்." - என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபையில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான விசேட குழு நாளை...
ஆங் சாங் சூகிக்கு சிறை தண்டனை – இராணுவ ஆட்சிக்கு வாசு எதிர்ப்பு
" மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சாங் சூகிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டமை குறித்து கவலை அடைகின்றோம். எந்த நாடாக இருந்தாலும் நாம் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு." - என்று அமைச்சர் வாசு...
” நாங்கள் நாட்டையும் மீட்டோம் – வீட்டையும் காத்தோம்’ – சபையில் ரணில்
" எங்கள் ஆட்சியில் நாம் நாட்டு பொருளாதாரத்தை மட்டுமல்ல வீட்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்தோம். மக்களுக்கு மூவேளைகளும் சாப்பிடக்கூடிய நிலைமைக் காணப்பட்டது. சமையல் அறையின் பாதுகாப்புக்கூட உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை."
இவ்வாறு ஐக்கிய...
முதுகெலும்புடன் செயற்படுங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து
" எதிரணியின் நம்பிக்கையை சபாநாயகர் இழந்துவிட்டார். ஆளுங்கட்சியின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படாது முதுகெலும்புடன் நடுநிலையாக செயற்பட்டு உரிய தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் சபாநாயகர் பதவிக்கு தற்போதைய சபாநாயகர் பொருத்தமற்றவராகவே இருப்பார்."...
ஒமிக்ரோனை கட்டுப்படுத்த மூன்றாம் தடுப்பூசி போதுமானதா?
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்றாம் தடுப்பூசி போதுமானதல்ல என தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட்...
பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீடு!
பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின்மூலம் குறித்த தொகையை வழங்குவதற்கான அமைச்சரவை...









