எதிர்காலத்தில் ஜனாதிபதியை ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு அழைக்க வேண்டிய நிலை-சபாநாயகர்
இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக எந்தவொரு அமைச்சரும் நாடாளுமன்றில் இல்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியது அவசியமெனவும் சபாநாயகர்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் புதிய...
எரிவாயு விபத்து, தர பகுப்பாய்வு அறிக்கை
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையை இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக...
எரிவாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விசேட குழு!
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (30) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள்...
மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி – அமைச்சரவை அனுமதி
மியன்மாரிலிருந்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட
விலையின்கீழ் இக்கொள்வனை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சராலேயே
குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
‘இரத்தினபுரி வைத்தியசாலையில் இருதயநோய் சத்திரசிகிச்சை கட்டிடத் தொகுதி’
இரத்தினபுரி வைத்தியசாலையில் இருதயநோய் சத்திரசிகிச்சைக்கான கட்டிடத் தொகுதியொன்றை
நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,
நாடு முடக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!
" நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை. எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்." - என்று...
ஒமிக்ரோன் தொடர்பில் இலங்கையில் துரிதப்படுத்தப்பட்ட பணிகள்
ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் அடையாளம் காண இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை பணிகள் துரிதப்படுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு "மரபணு பகுப்பாய்வு" முறை பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனடிப்படையில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களின்...
ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்செயலர் காலமானார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான B. சிறிசேன குரே காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (30) காலமானார்.
1979 முதல் 1989வரை...
இந்து சமுத்திர மாநாட்டுக்கு ரணிலுக்கும் அழைப்பு – டிசம்பர் 5 உரை!
இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5ஆவது இந்து சமுத்திர மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம்...




