கொரோனாவால் மத்திய மாகாணத்தில் 1,063 பேர் உயிரிழப்பு!
மத்திய மாகாண கோவிட் 19 பாதுகாப்பு குழுக் கூட்டம், மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தலைமையில் இணைய வாயிலாக இன்று நடைபெற்றது.
இக்கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும்...
கருவாடு, நெத்தலிக்கருவாடு, உப்பு உள்ளிட்ட சில பொருட்கள் மீது விசேட வரி
கருவாடு, நெத்தலிக்கருவாடு, வெந்தயம், குரக்கன் மா, கடுகு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் மீது விசேட வர்த்தக பொருட்கள் வரி விதித்து நிதியமைச்சர் அதிவிசேட வர்த்தமானி வௌியிட்டார்.
நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட...
கொரோனாவால் 5 நாட்களுக்குள் 664 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் 5 நாட்களுக்குள் நாட்டில் 664 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 12 ஆம்...
மதுரை ஆதினத்தின் மறைவு சைவ சமயத்திற்கு பேரிழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்
சைவ சமயத்திற்காகவும், சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கவும் தன்னை அர்ப்பணித்த மதுரை ஆதினம் அவர்களின் மறைவு செய்தி வேதனையளிக்க கூடிய ஒன்றாகும் என பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான ...
முன்னாள் LTTE உறுப்பினர் கைது! கையில் கைக்குண்டு இருந்ததாம்!!
மட்டக்களப்பு − களுவாஞ்சிக்குடி பகுதியில் கைக்குண்டொன்றுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி வீதித் தடையை மீறி, பயணித்த ஒருவரை, விசேட அதிரடி படையின் மோட்டார் சைக்கிள்...
21 ஆம் திகதி கறுப்புகொடி ஏற்றுமாறு பேராயர் அழைப்பு விடுப்பு
21/4 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நடைபெறும் விசாரணைகளில் திருப்தி இல்லை. உண்மை கண்டறியப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும், அரசு தமது பயணத்தை மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையிலும் எதிர்வரும் 21...
ரிஷாட்டை விடுவிக்ககோரி கையெழுத்து வேட்டை ஆரம்பம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி கிண்ணியாவில் நேற்று (13) ஜும்ஆ தொழுகையின் பின் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது
இக் கையெழுத்தினை அகில...
‘டெல்டா’விடமிருந்து மலையகத்தை பாதுகாக்கவும்!
இலங்கையில் தடுப்பூசி பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் 2ஆவது தடுப்பூசி செலுத்தப்படும்வரை நாடு முடக்கப்பட வேண்டும் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
இது தொடர்பில்...
முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ஆப்பு நிச்சயம்
முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்...
மாகாணத் தடையைமீறினால் கடும் சட்ட நடவடிக்கை
மாகாணங்களுக்கு இடையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பயண கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க விசேட பாதுகாப்பு திட்டங்கள் இன்று (14) முதல்...



