அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 100,000 ரூபாய் அபராதம்!
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 2,500 ரூபாயாக இருந்த அபராத தொகை ஒரு இலட்சம் ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது...
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் வேண்டும் : PHI சங்கம்
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர்...
ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
ஹட்டன் செனன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் ரக லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் கிளங்கள் வைத்தியசாலையில்...
மீண்டும் நாட்டை முடக்க வேண்டி வரலாம் – ஆளும்கட்சி உறுப்பினர்
கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் நாட்டை முடக்க வேண்டி வரலாம் என ஆளும்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் இது கடினமான முடிவு என ஸ்ரீலங்கா...
திறைசேரி செயலாளர் ஆட்டிக்கலவுக்கு கொரோனா – பசிலையும் சந்தித்துள்ளார்
திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளருமான எஸ்.ஆர். ஆட்டிகல கொரோனா தொற்றுக்குள்ளானார்.
சிகிச்சைக்காக அவர் அனுப்பப்பட்டுள்ள அதேசமயம், அவருடன் நெருங்கிப் பணிபுரிந்தோர் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நிதியமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட அவர், நிதியமைச்சர்...
கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் : போலிச் செய்தி
கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் என பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஐந்து நட்சத்திர...
பலம்வாய்ந்த இ.தொ.கா. இருக்கும்போது இன்னுமொரு புதிய தொழிற்சங்கம் தேவையில்லை என்கிறார் ரூபன் பெருமாள்
மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கையில் புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவை இல்லை என இ.தொ.கவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க...
பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில் உருவாகிறது
<தமுகூ தலைவர் மனோ கணேசன்>
தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட துறையில் தொழிற்சங்க கூட்டமைப்பை நாம் உருவாக்குகிறோம். தமிழ் முற்போக்கு கூட்டணி தொழிற்சங்கங்களும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து இந்த கூட்டு செயற்பாட்டில்...
நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – ஜனாதிபதி
நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் சில கட்டுப்பாடுகள்...



