‘கொரோனா’ -மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 99 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மூவரும் 70 வயதை தாண்டியவர்கள்.
கொழும்பு 8, பம்பலப்பிட்டிய மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே வைரஸ்...
நாட்டில் இன்று மாத்திரம் 553 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 553 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியைப் பின்பற்றாத 660 பேர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 660 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று (26) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில்...
ஜனாதிபதி வசமானது பாதுகாப்பு அமைச்சு!
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வகித்துள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு அமைச்சையும் ஜனாதிபதி தனக்குகீழ் கொண்டுவரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது....
நாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
உயர்தர மாணவர்களுக்கான ஒன்லைன் கருத்தரங்கு
கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் நலன் கருதி 'D2D Online Shopping' வழங்கும் இலவச ஒரு நாள் இணையவழி வகுப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி (28.11.2020) நடைபெறும்.
கலாநிதி க. பிரபாகரன் 'இலங்கை...
‘கொரோனா’ பிடிக்குள் இருந்து 15,816 பேர் மீண்டனர்! 5,557 பேருக்கு சிகிச்சை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 369 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 816 ஆக...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்பு!
இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச பதவியேற்றுள்ளார். சமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்படுகின்றார் என்பது...
2ஆவது அலைமூலம் 1,123 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா!
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை ஆயிரத்து 123 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று 42...
‘இலங்கையில் 42 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி’
" கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய பின்னர் இலங்கையில் 4.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசி கிடைக்கப்பெறும். இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கென தேசிய ஒருங்கிணைப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது." - என்று...