கல்விச் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதம்

0
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், பொது சேவையனை சாதாரன நிலையில்கொண்டுகொண்டுசெல்வது...

பொது மக்களையும் ரயில் பாதையையும் அச்சுறுத்தும் பாரிய மரத்தினை வெட்டியகற்றுமாறு கோரிக்கை.

0
- கே.சுந்தரலிங்கம் கொட்டகலை எக்கமுத்து கம பகுதியில் 113 வது மைல் கல்லுக்கு அருகாமையில் ஹட்டன் பதுளை பிரதான ரயில் பாதையில் பொது மக்களையும் ரயில் பாதையினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் பாரிய மரத்தினை வெட்டி...

ரிசாத் பதுர்தீன் குற்றப்பத்திரிக்கை இல்லாமல் 102 நாட்கள் தடுப்பிலிருப்பது முழு பாராளுமன்றத்துக்கே சவால்

0
மனோ கணேசன் எம்பி ரிசாத் பதுர்தீனை குற்றப்பத்திரிகை இல்லாமல் 102 நாட்கள் தொடர்ச்சியாக தடுத்து வைத்திருப்பது தவறு. இது முழு பாராளுமன்றத்துக்கே விடுக்கப்படும் சவாலாகும். அரசியல் காரணமாகவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என நான்...

ஹப்புத்தளையில் புதையல் தோண்டிய 10 பேர் கைது

0
புதையல் தோண்டிக் கொண்டிருந்த 10 பேரை, பண்டாரவளைப் பொலிசார் (இன்று) 04-08-2021ல் கைது செய்துள்ளனர். ஹப்புத்தளை – பிளக்வூட் மற்றும் விஹாரகலை பெருந்தோட்டப் பகுதிகளில், மேற்படி புதையல் தோண்டப்பட்டதாகும். புதையல் தோண்டப்படுவது குறித்து, பண்டாரவளை விசேட...

‘24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்துவைத்துள்ளனர்’ – சபையில் ரிஷாட்

0
24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (04) அவர் பாராளுமன்றத்தில்...

#FAKENEWS ஊடகப் பொறுப்பாளர் பதவி ஆனந்தகுமாருக்கு வழங்கவில்லை : ருவான் விஜேவர்தன

0
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ஆந்தகுமாருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். ''ஐக்கிய தேசியக் கட்சியின்...

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இணையதளத்தினூடாக விண்ணப்பிக்கலாம்

0
அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று...

மஸ்கெலியா சுகாதார பிரிவில் 15 நாட்களில் 50 பேருக்கு கொரோனா!

0
கடந்த 15 தினங்களில் மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 50 பேர் covid-19 தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களும் 4 வயதுடைய சிறுவன் ஒருவரும் இருப்பதாகவும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார...

எல்ல பொலிஸ் பிரிவில் காட்டுத் தீ – 5 ஏக்கர் நாசம்

0
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினளன் பெருந்தோட்டப் பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. குறித்த பகுதியில் நிலவும் வரட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையினால், காட்டுத் தீ வேகமாகப் பரவி, சுமார் ஐந்து ஏக்கருக்கு...

பிரிட்டன் வழியை பின்பற்ற பவித்ரா இணக்கம்!

0
ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் முதல் நாளன்று (செவ்வாய்கிழமை) கொரோனா நிலைவரம் தொடர்பில் இனிமேல் அறிவிப்பு விடுக்கப்படும் - என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...