மண்சரிவு அபாயம் : மௌசாகலை பகுதியில் 41 குடும்பங்கள் இடம்பெயர்வு
(செய்தி : ராமு தனராஜா)
மண்சரிவு அபாயம் உள்ள கனவரல்ல மௌசாகலை பகுதியில் உள்ள சுமார் 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மௌசாகலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்போது தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
தற்போது நிலவும்...
பன்டோரா ஆவணத்தில் மற்றுமொரு இலங்கையர்!
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள 'பன்டோரா' ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.
ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச,...
அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றவும் – திகா வலியுறுத்து
ஆசிரியர் மற்றும் அதிபர்களது நீண்ட கால கோரிக்கையை அரசாங்கம் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த...
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு – 20 இலங்கையர்களிடம் விசாரணை!
ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.ஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியில் 702 இலங்கையர்களின் தொடர்பு இலக்கங்கள்...
அரசை விமர்சிக்கும் தேரர்களுக்கு பதவிகள் – சஜித் அணி சீற்றம்
" இந்த அரசை கடுமையாக விமர்சிக்கும் தேரர்களுக்கு தற்போது பதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான அரசியல் நியமனங்களால் நாட்டுக்கு நன்மை பயக்கப்போவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க...
சிகரெட்டின் விலையும் அதிகரிக்கிறது!
சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச...
12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை – 3,034 பேர் பாதிப்பு
நாட்டில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 6 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி...
யாழில் வாள்வெட்டு – 10 சிறுவர்கள் கைது!
யாழில் சிறுவர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ் குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி யாழ் நாவாந்துறை பகுதியில் 14 வயது சிறுவன்...
‘பன்டோரா ஆவணம்’ – இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம்
பிரபல செல்வந்தர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை...
வாருங்கள் இணைந்து போராடுவோம் – விமல், கம்மன்பிலவுக்கு சஜித் அழைப்பு
" தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடால், உடனடியாக வெளியேறுங்கள்." - இவ்வாறு மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
கேகாலையில் நடைபெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்று...











