இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு இன்று (29) முதல் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
சுங்கத்தின் சோதனை...
‘ஆபத்து இன்னும் குறையவே இல்லை’
நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட்-19 நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லையென இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டுக்குள் நுழையும் அபாயமுள்ளது.ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா...
ஒரே நாடு, ஒரே சட்டத்தின் நோக்கம் என்ன?
மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என...
அரச எதிர்ப்புப் போராட்டங்களை ஆரம்பியுங்கள் – ரணில்
ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தும் அதே வேளை, கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க...
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்’ – பொறுப்பை நிறைவேற்றுவோம்! பிரதமர் உறுதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கொட்டாஞ்சேனை புனித லுசியா பேராலயத்தில் வைத்து உறுதியளித்துள்ளார்.
2019 ஏப்ரல் 21ஆம்...
‘விவசாயிகளை வைத்து எதிரணி அரசியல் செய்கிறது’
" விவசாயிகளை தூண்டிவிட்டு, அவர்களை வீதியில் இறக்கி அதன்மூலம் அரசியல் பிழைப்பு நடத்திவருகின்றது ஐக்கிய மக்கள் சக்தி." - என்று குற்றஞ்சாட்டியுள்ளார் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியின் முதல் கூட்டம் இன்று
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
மேற்படி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இக்கூட்டம் முடிவடைந்த பின்னர், அடுத்தக்கட்ட நகர்வுகள்...
விவசாயிகளுக்கு இழப்பீடு – போராட்டத்தை கைவிடுமாறு மஹிந்தானந்த கோரிக்கை
நனோ- நைட்ரஜன் திரவ உரத்தை பயன்படுத்தி குறைவான விளைச்சலை பெறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் சுற்றறிக்கை எதிர்வரும் வாரம் வெளியிடப்படும். பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஆகவே...
‘யுகதனவி மின் உற்பத்தின் நிலைய ஒப்பந்தம்’ – பங்காளிகளிடம் பஸில் திருத்தம் கோரல்
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையம், உரப்பிரச்சினை உட்பட 12 காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்றிரவு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தின் நிலையத்தின் 40...
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்களுக்கும் இடம்! ஜனாதிபதி உறுதி வழங்கினார் : செந்தில் தொண்டமான்
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநியொருவரும் உள்ளடக்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...





