தமிழ்க் கூட்டமைப்பின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் பிற்போடப்பட்டுள்ளது என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்குழுவினர், அடுத்த வாரம் டில்லி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி உட்பட உயர்மட்ட...

தவறுகளுக்கமைய மதிப்பீடுகளை குறைத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை இறுதி கட்டத்தில்

0
நபர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு அமைய மதிப்பீடுகளை குறைத்து அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது...

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவம்-வெளியான உண்மை தகவல்

0
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார தியவடன தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் சில தகவல்களை பஞ்சாப் பொலிஸ் பிரதானி சர்மார் அலி கான் நேற்று (04) வெளியிட்டுள்ளார். சம்பவம் ஏற்பட்ட தொழிற்சாலைக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள்...

30 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க...

நாட்டில் ஏற்படும் மின்துண்டிப்பை கட்டுப்படுத்த மின்சார பொறியியலாளர்கள் முன்வைத்துள்ள யோசனை

0
நாட்டில் மின்சார துண்டிப்பை கட்டுப்படுத்துவதற்காக குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் நிலவுவதாகவும்...

‘பாகிஸ்தான் அரசு பொறுப்புக்கூற வேண்டும்’ – ஜீவன் வலியுறுத்து

0
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் முகாமையாளராக...

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை! செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்!!

0
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணிபுரியும் பிரியந்த குமார என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

‘பாகிஸ்தான் அரசிடம் ஜனாதிபதி கோட்டா விடுத்துள்ள கோரிக்கை’

0
பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை வருமாறு, பாக்கிஸ்தான் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டதை எண்ணி நான் வருந்துகிறேன்....

கடலில் மூழ்கி இரு சிறார்கள் பலி! குச்சவெளியில் சோகம்!!

0
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இன்று (04) முற்பகல் 11 மணியளவில் இறக்கக்கண்டி கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் இறக்கக்கண்டி...

மனுஷமீது தாக்குதல் முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தி சபையிலிருந்து வெளிநடப்பு!

0
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று வெளிநடப்பு செய்தனர். எதிரணி எம்.பிக்களின் பாதுகாப்பு...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...